தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் 24 மாவட்டங்களில்  பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின்…

ஏப்ரல் 26, 2023

திராவிட மாடல் மூலம் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரசு திட்டப் பணிகள்…

ஏப்ரல் 26, 2023

வேங்கைவயல் குடிநீர்தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்… மரபணு சோதனைக்கு வராமல் 8 பேர் தவிர்த்ததால் பரபரப்பு…

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்காக நேற்று 3 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் 8…

ஏப்ரல் 26, 2023

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவு செய்யும் முறையை ரத்து செய்ய கூறி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞரணி பேரவை சார்பில் புதுக்கோட்டை பி.எல்.ஏ ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

ஏப்ரல் 26, 2023

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவமதிப்பு: பொதுமக்கள் கண்டனம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு இடதுசாரி அமைப்புகளும் பொது மக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள், மூன்றாண்…

ஏப்ரல் 26, 2023

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்: ஏஐடியுசி கோரிக்கை

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு பூ வியாபாரம் செய்பவர்களை அனுமதிக்க வேண்டுமென  ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு சுமார் 30 வருடங்களாக…

ஏப்ரல் 26, 2023

ஏகாதிபத்திய சக்திகள் கரம் கோத்து நாட்டை ஆட்சி  செய்து கொண்டிருக்கிறார்கள்: கே. பாலகிருஷ்ணன்

இந்திய விடுதலைக்குப் போராடிய கம்யூனிஸ்ட்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கயவாளிகள் கையில் இன்றைய மத்திய ஆட்சி வந்துவிட்டது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.…

ஏப்ரல் 25, 2023

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம்.. மே 5 ல் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மதுரை மீனாட்சி அம்மன்…

ஏப்ரல் 25, 2023

சென்னை துறைமுக துணைத்தலைவராக எஸ். விஸ்வநாதன் பொறுப்பேற்றார்

சென்னை துறைமுக துணை தலைவராக எஸ். விஸ்வநாதன் ஐ.ஏ.எஸ்., திங்கள்கிழமை பொறுப்பேற்றார் . சென்னை துறைமுக துணைத் தலைவராக அயல் பணி அடிப்படையில் பணியாற்றி வந்த எஸ்.…

ஏப்ரல் 25, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.80 கோடி செலவிலான புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.80 கோடி செலவிலான புதிய துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் மற்றும் புறநோயாளி கள் பிரிவு கட்டடங்களை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் …

ஏப்ரல் 24, 2023