கோபியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

ஈரோடு மாவட்டம், கோபிக்கு வருகை தந்த  அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிசாமிக்கு  கவுந்தப்பாடி நால்ரோடு சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஏப்ரல் 24, 2023

காலத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடக்கருத்துகளை போதிக்க வேண்டும்

ஆசிரியர்கள் காலத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடக்கருத்துகளை போதிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கு.வெள்ளத்துரை. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்…

ஏப்ரல் 24, 2023

எண்ணும் எழுத்து பயிற்சியை உயிரோட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும்

எண்ணும் எழுத்தும் பயிற்சி பெற்ற தொடக்கநிலை ஆசிரியர்கள் அதனை வகுப்பறையில் உயிரோட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கு.வெள்ளத்துரை.…

ஏப்ரல் 24, 2023

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் நடத்திய முப்பெரும் விழா

புதுக்கோட்டை, கட்டியாவயல் மற்றும் எல்லைப்பட்டி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் சார்பில் கட்டியாவயல் அருகே உள்ள சுப்பிரமணியம் வள்ளியம்மை திருமண மஹாலில் முப்பெருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில்…

ஏப்ரல் 24, 2023

இலக்கிய ராட்சசன் ஜெயகாந்தன் பிறந்த நாள்… நினைவலைகள்..

பேரறிவின் சிறுப்பிள்ளைத் தனங்களும், சிற்றறிவின் மேதா வித்தனங்களும் நிறைந்தமண்ணின்மைந்தர்களில்ஒருவரான ஜெயகாந்தன் பிறந்த நாள்(ஏப்-24) இன்று.. சமக்கால படைப்பின் மீதான கோபத்தில் 30 வருடங்களுக்கு மேலாக எழுதுவதை நிறுத்திய…

ஏப்ரல் 24, 2023

மானியத்துடன் 15 புதிய திட்டங்கள்: புதுக்கோட்டை மாவட்ட மீன் வளர்ப்பு விவசாயிகள் பயன் பெறலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு (GC) 40% மானியமும், பெண் பயனாளிகளுக்கு மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (SC) 60% மானியமும் கூடிய பதினைந்து புதிய…

ஏப்ரல் 24, 2023

குடியிருக்கும் பகுதியில் செல்லும் சாலையில் தடை ஏற்படுத்தக் கூடாது : பொதுமக்கள் கோரிக்கை 

குடியிருக்கும் பகுதியில் செல்லும் சாலையில் தடை ஏற்படுத்தக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். சமயநல்லூர் அருகே பரவையில் நூற்றுக்கணக்கானோர் குடியிருக்கும் பகுதிக்கு செல்லும் சாலையை மறித்து தடுப்பு…

ஏப்ரல் 24, 2023

மதுரையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த மரங்கள்

மதுரையில்  நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மரங்கள் சாய்ந்தன. மதுரை புறநகர் பகுதிகளில், பலத்த காற்றுடன் லேசான மழைக்காற்றில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்தது.…

ஏப்ரல் 24, 2023

சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், சோழவந்தான்- வாடிப்பட்டி சாலையில் உள்ள எம் வி எம். கலைவாணி மெட்ரிக்.…

ஏப்ரல் 24, 2023

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள்: ஆட்சியருடன் அமைச்சர்கள்ஆலோசனை

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை…

ஏப்ரல் 24, 2023