சென்னையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டம்

முதலமைச்சர் வெளியிட்ட அரசாணையை அமல் படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் சென்னையில் வியாழக்கிழமை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள்: தமிழ்நாடு…

மார்ச் 23, 2023

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டியில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி மாமன்னர் கல்லூரியில் புதன்கிழமை நடை பெற்றது…

மார்ச் 23, 2023

உலக தண்ணீர் (மார்ச் 22) நாள்…

உலக தண்ணீர் நாள்  மார்ச் 22-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. 1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47 -வது கூட்டத் தொடரில் உலக தண்ணீர் நாள்…

மார்ச் 23, 2023

தான்சானியா நாட்டில் வேளாண் துறையினருக்கு செம்மை நெல் சாகுபடி பயிற்சி அளித்த தமிழக விஞ்ஞானிகள்

தான்சானியா நாட்டின் விவசாய ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் விவசாய அலுவலர்களுக்கு செம்மை நெல் சாகுபடி மற்றும் கிராம அறிவு மையம் பற்றிய பயிற்சி தான்சானியா நாட்டில்…

மார்ச் 23, 2023

வாசகர்களின் ஆதரவில் மிளிரும் புதுக்கோட்டை புத்தக விற்பனை கண்காட்சி

புதுக்கோட்டை வடக்குராஜவீதி      மீனாட்சி மகாலில்   வி.ஏ. அபிநயா புத்தக நிலையம் சார்பில் 5 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களைக் கொண்ட…

மார்ச் 22, 2023

உலக தண்ணீர் நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிறப்பு கிராம சபைக்கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 9-பி நத்தம்பண்ணை ஊராட்சியில்  கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஒன்றியம், 9-பி நத்தம்பண்ணை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு…

மார்ச் 22, 2023

புதுக்கோட்டையில்  மாவட்ட  அளவிலான சதுரங்கப்போட்டி: ஆர்வத்துடன் குவிந்த இளம்வீரர்கள்

புதுக்கோட்டை  மாவட்ட   அளவிலான  சதுரங்கப்போட்டி மாமன்னர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை  மாவட்ட   அளவிலான  சதுரங்கப்போட்டி  23.3.2023  புதன்கிழமை அன்று புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில்நடைபெற்றது…

மார்ச் 22, 2023

மணல் கடத்தல் வழக்குப்பதிவு செய்த திருமயம் வட்டாட்சியர் மீது விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர்  மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில்  மனுதாரரின்…

மார்ச் 22, 2023

சிவகங்கை மாவட்டத்தில் பட்டு வளர்ப்பில் சாதனை: விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு

சிவகங்கை பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பான முறையில் பட்டுப்புழு வளர்த்து பட்டுக்கூடு அதிக மகசூல் பெற்ற மூன்று பட்டு விவசாயிகளுக்கு ரொக்க…

மார்ச் 22, 2023

மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலுள்ள, சிவகங்கை மாவட்டம், சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா. இளங்கோவன் அளித்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும்,…

மார்ச் 22, 2023