அவதூறு வழக்கு… காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பு

4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு…

மார்ச் 24, 2023

தான்சானியா நாட்டில் வேளாண் பயிற்சி அளித்த பயண அனுபவம்… எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்

சிறு வயதில் பலருடை வெளிநாட்டு பயண அனுபவக் கட்டுரைகளைப் படித்து ரசித்ததுண்டு. பல நேரங்களில் அதுபோன்ற பயணக் குறிப்பைப் படிக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் நமக்கும் வருவது எப்போது…

மார்ச் 24, 2023

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் – அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (ஜாக்டோ-ஜியோ) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதிய…

மார்ச் 24, 2023

மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை: ஆட்சியர் தொடக்கம்

.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில்  (23.03.2023) நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி யினை, மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 24, 2023

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை நடைபெறுகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை நடைபெறும் என்று சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். பட்ஜெட்…

மார்ச் 24, 2023

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை அத்துமீறி சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்ட  மீனவர்கள் 12 பேரை  கைது செய்துள்ள இலங்கை கடற்படையினரிவ் அத்துமீறல்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறை…

மார்ச் 24, 2023

புதுகை நகராட்சி 20 வது வார்டில் கடந்த 7 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்யாததைக் கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முதியவர்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட இருபதாவது வார்டு பகுதியான சோழா எஸ்டேட் பகுதியில் ஏழு வருடமாக பாதாள சாக்கடை மற்றும் சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து  அப்பகுதி…

மார்ச் 23, 2023

அன்புஜோதி காப்பக விவகாரம்.. சிபிசிஐடி விசாரணைக்கு பிறகே தேசிய குழந்தைகள் ஆணையம் தலையிடும்

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி காப்பக முறைகேடு விவகாரத்தில்  சிபிசிஐடி விசாரணை அறிக்கை வந்த பிறகே தேசிய குழந்தைகள் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை  எடுக்கும்…

மார்ச் 23, 2023

ஓய்வூதிய உதவிதொகை பெறுவதற்கு நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

2023-2024 -ம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள முன்னாள் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவிதொகை பெறுவதற்கான விண்ணப்பிக்கலாம். விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப்…

மார்ச் 23, 2023

இ – சேவை மையங்கள் தொடங்க படித்த இளைஞர்களுக்கு அழைப்பு

அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டத்தில் விருப்பமும் வாய்ப்பும் உள்ளவர்கள் பயன் பெறலாம். தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட…

மார்ச் 23, 2023