அரசு கல்லூரிகளுக்கு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 1,070 பேர் களப்பயணம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி…

பிப்ரவரி 25, 2023

மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,606 மாணவர்கள் பங்கேற்பு

மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட என்.எம்.எம்.எஸ். தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 6,606 மாணவ, மாணவிகள்  பங்கேற்றனர். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு…

பிப்ரவரி 25, 2023

மின்சார வாரியத்தில் 58 ஆயிரம் நிரந்தர பணியிடங்கள் உடனடியாக நிரப்ப கோரிக்கை

மின்சார வாரியத்தில் 58 ஆயிரம் நிரந்தர பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டுமென மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.  தமிழ்நாடுமின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தின் 66 வது ஆண்டு…

பிப்ரவரி 25, 2023

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடக்கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி…

பிப்ரவரி 25, 2023

புதுக்கோட்டை யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் விளையாட்டுவிழா

புதுக்கோட்டை மறைமலை நகரில் உள்ள யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் விளையாட்டு விழா  மாவட்ட விளையாட்டு அரங்கில்   நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் கவிஞர்  ஆர்.எம்.வீ. …

பிப்ரவரி 25, 2023

புதுக்கோட்டையில் இயல் இசை நாடக மன்ற கலை சங்கம விழா

புதுக்கோட்டை நகர்மன்றத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்ககம்) சார்பில், கலை சங்கமம் நிகழ்ச்சியினை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்/ தமிழ்நாடு…

பிப்ரவரி 24, 2023

சோழவந்தானில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலை சங்கமம்

சோழவந்தானில்  சார்பில் நடந்த கலை சங்கமம் நிகழ்ச்சியில்  பங்கேற்ற கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தலைவர்  நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்.…

பிப்ரவரி 24, 2023

உழவன் செயலி மூலம் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு பெறலாம்

விவசாயிகள் உழவன் செயலி மூலம் அறுவடை இயந்திரங்களை பெற்று பயன் பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தகவல் தெரிவித்துள்ளார். வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து…

பிப்ரவரி 24, 2023

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென  மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தல்

சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுகின்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென  மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையர் சத்திய பிரதா…

பிப்ரவரி 24, 2023

தஞ்சை மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சிறப்பு மருத்துவ முகாம்கள்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பு இணைந்து…

பிப்ரவரி 24, 2023