தஞ்சை டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம்: ஆட்சியர் தகவல்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா முன்னிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…










