ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதிநிலை  (பட்ஜெட்) அறிக்கையைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா…

பிப்ரவரி 23, 2023

தஞ்சையில் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் கலைப்போட்டிகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயதுமுதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வாரவிடுமுறை நாட்களான சனிக்கிழமை காலை…

பிப்ரவரி 23, 2023

வெள்ளனூர் ஸ்ரீ அழகுநாச்சி அம்மன் கோயிலில் தேரோட்டம்

புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் கிராமத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை திருக்கோயிலை சார்ந்த ஸ்ரீ…

பிப்ரவரி 22, 2023

புதுகை ஸ்ரீபாரதி மகளிர் கலைக் கல்லூரியில் தில்லையாடி வள்ளியம்மை-கஸ்தூரிபா காந்தி நினைவு நாள்

புதுக்கோட்டை கைக்குறிச்சி, ஸ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கலைக்கல்லூரி, வாசகர் பேரவை, புதுக்கோட்டை இணைந்து நடத்திய தில்லையாடி வள்ளியம்மை-கஸ்தூரிபா காந்தி நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு,…

பிப்ரவரி 22, 2023

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் உலக தாய்மொழி நாள் விழா  (21.2.2023)  நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பா.புவனேஸ்வரி …

பிப்ரவரி 22, 2023

கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது . நிகழ்வுக்கு கல்லூரியின் செயலாளர் பி.கருப்பையா தலைமை  வகித்தார்.  பொருளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன் முன்னிலை வகித்தார்.…

பிப்ரவரி 22, 2023

ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலை… மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணை 52- ன்படி நாளொன்றக்கு 4 மணி நேரத்தில் வருடத்திற்கு100 நாட்கள் வேலை வழங்கக் கோரி அன்னவாசல், மணமேல்குடி ஆகியஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக  ஆர்ப்பாட்டம்…

பிப்ரவரி 22, 2023

நெல் கொள்முதலில் அதிகாரிகள் ஊழலைத் தடுக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கை: ஏஐடியுசி வலியுறுத்தல்

நெல் கொள்முதலில்  ஊழலுக்கு காரணமாக உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன் வரவேண்டுமென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி  தொழில்சங்கம் வலியுறுத்தியுள்ளது.…

பிப்ரவரி 22, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக தாய்மொழி நாள்  விழா  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு வட்டாரத் தலைவர்…

பிப்ரவரி 22, 2023

இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு எண்ணும் எழுத்தும் குறைதீர் கற்பித்தல் பயிற்சி

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மைய தொடக்க நிலை தன்னார்வலருக்கு எண்ணும் எழுத்தும் குறைதீர் கற்பித்தல் பயிற்சி. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன்…

பிப்ரவரி 22, 2023