தஞ்சை அமிர்தா நிலையத்தில் புத்தக கண்காட்சி: 10% கழிவு விலையில் நூல்கள் விற்பனை

தஞ்சை அமிர்தா நிலையத்தில் புத்தக கண்காட்சி தொடக்க விழா தொடங்கியது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்.ஆர் சாலையில் அமிர்தா புத்தகம் நிலையம் அமைந்துள்ளது. அமிர்தா…

பிப்ரவரி 22, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான  பயிற்சி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வானவில் மன்ற…

பிப்ரவரி 22, 2023

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படங்கள் தயார் செய்ய அறிவுறுத்தல்

கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படங்கள் தயார் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு  தலைமையில், புதுக்கோட்டை…

பிப்ரவரி 22, 2023

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட முதன்மைக்…

பிப்ரவரி 22, 2023

திருவப்பூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.9.13 லட்சம் காணிக்கை

புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பிரசித்தி பெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியலில் ஒன்பது லட்சத்து 13 ஆயிரத்து 39 ரூபாய் ரொக்க பணமும், 134 கிராம்…

பிப்ரவரி 21, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் உண்ணாநிலை போராட்டம்

ஆகவே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடப்பதால் தேர்தலை இரத்து செய்ய கோரியும், தமிழகமுதல்வர் மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஓட்டுக்கு பணம்…

பிப்ரவரி 21, 2023

மதுஅருந்தியிருந்தால் வாகனம் இயங்காது…! நவீனதலைக்கவசம் கண்டு பிடித்த  சண்முகநாதன் கல்லூரி மாணவர்கள்

மது அருந்தியிருந்தால் வாகனம் இயங்காத வகையில்  நவீனதலைக்கவசத்தை புதுக்கோட்டை சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர். மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்கினால்  அந்தவாகனம் இயங்க…

பிப்ரவரி 20, 2023

புதுகை அரசு மன்னர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு

புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக  இக்கல்லூரியின் முன்னாள்…

பிப்ரவரி 20, 2023

செறிவூட்டப்பட்ட அரிசி… ஏப். 1 -முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிமுகம்

ஒன்றிய அரசு, பொது விநியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு செயல்படுத்தி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில்…

பிப்ரவரி 20, 2023

தஞ்சை பெரியகோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ விழாவை முன்னிட்டு காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . ஏராளமான…

பிப்ரவரி 19, 2023