மகா சிவராத்திரி… நாமக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில், நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். மகா சிவராத்திரி…

பிப்ரவரி 19, 2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இதுவரை ரூ.60 லட்சம் மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஈரோடு கிழக்கு…

பிப்ரவரி 19, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக மாவட்ட தேர்தல் நிர்வாகம் முன்னேற்பாடுகளை  மேற்கொண்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம்…

பிப்ரவரி 19, 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.  மேல்நிலைப்பள்ளியில் மழலையர் குழந்தை களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்குபள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். புதுக்கோட்டை…

பிப்ரவரி 19, 2023

சண்முகநாதன் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை

திருமயம் அருகே அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டும் பயிற்சிப் பட்டறை  அண்மையில் (பிப்.14)நடைபெற்றது. இந்திய அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை\ அமைச்சகத்தின் சார்பில்,…

பிப்ரவரி 18, 2023

புதுகை சாந்தநாதசுவாமி கோயிலில் மஹா  சிவராத்திரி   பிரதோஷ வழிபாடு

புதுகை சாந்தநாதசுவாமி கோயிலில் மஹா  சிவராத்திரி   பிரதோஷத்தை  முன்னிட்டு சிறப்பு    வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற  சிவராத்திரி   பிரதோஷ…

பிப்ரவரி 18, 2023

திமுக தலைவர் கருணாநிதியின் பேனா குறித்து பேச சீமானுக்கு தகுதி இல்லை

திமுக தலைவர் கருணாநிதியின் பேனா குறித்து பேச சீமானுக்கு தகுதி இல்லை என்றார் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன். தென்காசி மாவட்டம், பொட்டல் புதூரில்…

பிப்ரவரி 18, 2023

சிவன் ராத்திரி பாரி வேட்டையாடத் தடை …வனத்துறை அறிவிப்பு தடை

சனிக்கிழமை ( 18.02.2023 ) இன்று ஸ்ரீ மஹா சிவராத்திரியினை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் வேல், கம்பு, ஈட்டி, வலை…

பிப்ரவரி 18, 2023

கலைச்சுடர்மணி விருது பெற்ற எழுத்தாளருக்கு கவிஞர் வாழ்த்து

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை வழங்கிய  கலைச்சுடர்மணி விருதினை கவிஞர், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் சு. பீர்முகமதுவுக்கு புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கி…

பிப்ரவரி 18, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு, கலை விருதுகள்- காசோலை வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு, கலை விருதுகள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில்,…

பிப்ரவரி 17, 2023