தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலை.யில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை

தஞ்சாவூர் மாவட்டம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி…

பிப்ரவரி 17, 2023

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு அமைச்சர் மெய்யநாதன் நிதியுதவி

புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினரிடம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்…

பிப்ரவரி 17, 2023

கவிதைப் பக்கம்… வானொலி…

வானொலி.. மார்க்கோனி கண்டெடுத்த மழலை இதில் மகிழாத மயங்காத மனிதரில்லை என்பதை மறுப்பதற்கில்லை! அம்மா ஊட்டிய தமிழும் அதில் அமிழ்தமாய் சுரக்கும் அப்பாவின் திரு மந்திரங்களையும் அன்றாடம்…

பிப்ரவரி 17, 2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தலைமை தேர்தல் ஆணையருக்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விதிமீறல்கள் குறித்து இந்திய தலைமை தேர்தல்  ஆணையருக்கு   மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் புகார் கடிதம் அனுப்பியுள்ளது. ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் தற்போது…

பிப்ரவரி 17, 2023

கொரோனாவால் பெற்றோரை இழந்த 18 வயதுக்குள்பட்டோர் நிவாரண நிதி பெற கடைசி வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 18 வயதுக்குட்பட்டவர்கள் அரசு நிவாரண நிதி பெற  வரும் 22 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க  கடைசி  வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை…

பிப்ரவரி 17, 2023

பொன்னமராவதியில் காவல்துறை- வங்கி அதிகாரிகள்- நகை வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலையத்தில் வங்கி அதிகாரிகள், நகை அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.…

பிப்ரவரி 17, 2023

தொல்லியல் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில்  நடத்தப்பட்ட தொல்லியல் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட சுற்றுலாத்துறை சார்பாக நடைபெற்ற கடந்த ஆண்டு…

பிப்ரவரி 17, 2023

புதுக்கோட்டை அரசு பண்ணை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்மை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற   கோரிக்கை முழக்க…

பிப்ரவரி 17, 2023

எஸ்.சி-  எஸ்.டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க மானியத்துடன் கடனுதவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.சி-  எஸ்.டி பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க 35% அல்லது அதிகபட்சம் ரூ.75 இலட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.…

பிப்ரவரி 16, 2023

மதுரை அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி

மதுரை அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க ரூபாய் 44 கோடி மதிப்பில் ஒப்பந்த புள்ளி  கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராமத்தில்…

பிப்ரவரி 16, 2023