பணிநிரந்தரம் செய்யக்கோரி மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 240 பேர் கைது
பல ஆண்டுகாலம் பணிசெய்த ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் (சிஐடியு) சங்கம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற …










