தஞ்சையில் மழையால் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பெங்களுர் தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் பிரபாகரன் தலைமையில் சென்னை தரக்கட்டுப்பாட்டுமைய அதிகாரி சி.யூனுஸ் , ஒய். போயோ ஆகியோர்…










