புதுக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில மாநாடு பேரணி- பொதுக் கூட்டத்துடன் தொடக்கம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் செம்படையின்  எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. அகில இந்திய…

பிப்ரவரி 4, 2023

உழைப்பாளிகளைப் பாதுகாக்காத நாடு முன்னேற முடியாது

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கியது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவில்…

பிப்ரவரி 4, 2023

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச்சான்று வழங்குவதற்கு வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், மன நல மருத்துவர், கண்…

பிப்ரவரி 4, 2023

அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் நகர்புற நலவாழ்வு மையங்களில் டாக்டர் பணியிடம்: பிப்.15 -க்குள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில், தேசிய நகர்நல குழும திட்டத்தின் கீழ் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவர் (Doctor)…

பிப்ரவரி 4, 2023

சுகாதாரநிலையங்களில் காலி பணியிடங்கள்: பிப்.15 -க்குள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில், தேசிய நகர்நல குழும திட்டத்தின் கீழ் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்க ளின் நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்நோக்கு…

பிப்ரவரி 4, 2023

நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி… 9 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ள வேளாண்துறை திட்டம்

நெல்லுக்குப் பின் பயறு சாகுபடியை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ள  வேளாண்துறை  திட்டமிட்டுள்ளது.. புதுக்கோட்டை மாவட்டத்தில், நடப்பாண்டு சம்பா பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட…

பிப்ரவரி 4, 2023

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் தொண்டைமானின் அரச முத்திரை- செப்பேடு: அருங்காட்சியகத்தில் ஆட்சியர் ஒப்படைப்பு

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட  தொண்டைமான் மன்னரின் அரச முத்திரை மற்றும் செப்பேட்டினை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு , புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தார். – புதுக்கோட்டை…

பிப்ரவரி 4, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம், பூவலூர் கிராமத்தில் மழையினால் சம்பா…

பிப்ரவரி 4, 2023

பிப்.5 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை  (பிப் 5) மதுபான கடைகள் மூடப்படுமென  மாவட்ட  ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். வடலூர் இராமலிங்க அடிகள் நினைவு நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை…

பிப்ரவரி 4, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் அறுவடை பணிகள் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் இன்று அதிகாலை…

பிப்ரவரி 4, 2023