என்எம்எம்எஸ் தேர்வுக்கான முதல் ஆன்லைன் மாதிரி தேர்வு

புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பட்டியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என்எம்எம்எஸ் (தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு ) தேர்வுக்கான முதல் ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற்றது.…

பிப்ரவரி 4, 2023

மாணவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

போட்டிகளை சமாளிக்க மாணவர்கள் திறன் பெற்றவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் அரசு முதன்மை செயலர்  டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன். அனைத்து துறைகளிலும் போட்டிகள் அதிகரித்து வரும் இக்காலத்தில்…

பிப்ரவரி 4, 2023

சென்னிமலை அய்யப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

சென்னிமலையில் உள்ள அய்யப்ப சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னிமலையில் அய்யப்பா நகரில் உள்ளது அய்யப்ப சாமி கோவில். மிகவும்…

பிப்ரவரி 3, 2023

எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது: ஈவிகேஎஸ். இளங்கோவன்

திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி…

பிப்ரவரி 3, 2023

காங்கிரஸ், அ ம மு க, ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்காங்கிரஸ்இ அமமுக. ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. தி.…

பிப்ரவரி 3, 2023

மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாம்: மதுரை ஆட்சியர் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார். மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்,…

பிப்ரவரி 3, 2023

மதுரையில் பலத்த மழை குளம் போல மாறிய சாலைகள்…

மதுரையில் பலத்த மழை குளம் போல மாறிய சாலைகளால் மக்கள் அவதி. மதுரை நகரில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ,மதுரை…

பிப்ரவரி 3, 2023

வள்ளலார் நினை நாள்: பிப்.5 -ல் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(பிப் 5 ) மதுபான கடைகள் மூடப்படுமென  மாவட்ட  ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். வடலூர் இராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில்…

பிப்ரவரி 3, 2023

யாதவ இனத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அறிவிக்க கோரிக்கை

தமிழ்நாடு யாதவர் ஆலோசனை மைய மாநில செயற்குழு மற்றும் மாநிலபொதுகுழுகூட்டம் யாதவர் ஆலோசனை மையத்தின் மாநிலசெயற்குழு மற்றும் பொதுகுழுகூட்டம் மாநிலதலைவர் (காவல்துறைகூடுதல்கண்காணிப்பாளர்ஓய்வு)ஜம்புலிங்கம் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு…

பிப்ரவரி 3, 2023

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023: கிராம விவசாயிகளுக்கு பயிற்சி

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023 முக்கியத்துவம் குறித்துகிராம அளவிலான விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் மூலமாக 2022-23 ஆம் ஆண்டிற்கான ”…

பிப்ரவரி 3, 2023