தஞ்சை மாவட்ட போரூராட்சிப்பகுதி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம்   நடைபெற்றது.…

பிப்ரவரி 2, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 15 -ஆவது வார்டு தேர்தல் பணிமனையை அமைச்சர் கே.என்.நேரு  திறந்து வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட சூரியம்பாளையம் பகுதி 15வது வார்டு அன்னை…

பிப்ரவரி 2, 2023

பதவியை ராஜினாமா செய்த அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர்

அதிமுக எடப்பாடி அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ தென்னரசு கூட்டுறவு சங்க பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு துணி நூல் பதனிடும்…

பிப்ரவரி 2, 2023

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், ஈரோடு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி…

பிப்ரவரி 2, 2023

இடைத்தேர்தல்: திமுக கூட்டணிக்கு ஆதரவு: கோயில் பூசாரிகள் சங்கம் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில்  திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதென தமிழ் நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு, செயலாளர்…

பிப்ரவரி 2, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி 3 வது நாளாக 10 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி 3வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி உள்பட 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு…

பிப்ரவரி 2, 2023

பிப் 4 -ல் புதுக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு தொடக்கம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பிரமாண்டாமான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் சனிக்கிழமை (பிப்.4) புதுக்கோட்டையில் தொடங்குகிறது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்…

பிப்ரவரி 2, 2023

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று  நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயிலில் மண்டல பூஜைகள் இன்று…

பிப்ரவரி 2, 2023

மதுரை மாநகராட்சி துணை மேயரைக்கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி துணை மேயர் நாகராஜை கண்டித்து கொட்டும் மழையிலும்  பாஜகவினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், பொது பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதை…

பிப்ரவரி 2, 2023

காரியாபட்டியில் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் திறப்பு

காரியாபட்டியில், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு அமைப்பான அட்சயகரங்கள் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா கள்ளிக்குடி…

பிப்ரவரி 2, 2023