கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை..

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று அதிகாலை இலங்கை கடற்கரை பகுதியில் கரையை கடந்ததால் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில…

பிப்ரவரி 2, 2023

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும் வாக்களிக்க பணம் பெறுவதையும் தடுக்க வலியுறுத்தி மறு மலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில்ஈரோட்டில் பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலிவ தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதையும் வாக்குக்கு பணம் பெறுவதையும் தடுக்க வலியுறுத்தி  மறு மலர்ச்சி மக்கள் இயக்கம்…

பிப்ரவரி 2, 2023

இந்திய கடலோர காவல் படை உதய நாள் : சென்னை மெரினா கடற்கரை அருகே ஒளி வெள்ளத்தில் அணிவகுத்த ரோந்து கப்பல்கள்

இந்திய கடலோர காவல் படை உதயநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை அருகே ரோந்து கப்பல்கள் ஒளி வெள்ளத்தில் அணிவகுத்து நின்றன. இந்திய கடலோர காவல் படையின் 46-வது…

பிப்ரவரி 2, 2023

இரும்பு தகடுகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 14,993 மெட்ரிக் டன் இரும்பு தகடுகளை ஒரே நாளில் கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது. இதுகுறித்து…

பிப்ரவரி 1, 2023

அரையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒரு லட்சம் மதிப்பில் கல்வி உபகரணம் அளிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒரு லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்,…

பிப்ரவரி 1, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு  ஆதரவளிப்பதென எஸ்.டி.பி.ஐ கட்சி தீர்மானித்துள்ளது. இத தொடர்பாக  ஈரோடு தெற்கு மாவட்ட…

பிப்ரவரி 1, 2023

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ…

பிப்ரவரி 1, 2023

செய்தித்தாள் வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதமல்ல… அது ஒரு அறிவாயுதம்

புதுக்கோட்டை, பெருமாநாடு சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து இந்திய பத்திரிக்கை தினத்தை (30.1.2023)   கல்லூரியில் கொண்டாடியது. நிகழ்வில், கல்லூரி செயலர் சோனா.…

பிப்ரவரி 1, 2023

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில்  (31.01.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில்; மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு…

பிப்ரவரி 1, 2023

திருந்தி நெல் சாகுபடியில் சாதனைக்கு முதல்வரிடம் விருது வென்ற பெண் விவசாயிக்கு ஆட்சியர் பாராட்டு

திருந்தி. நெல் சாகுபடியில் சாதனை படைத்த  புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி க.வசந்தா என்பவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  பரிசு, பாராட்டுச்…

பிப்ரவரி 1, 2023