கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை..
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று அதிகாலை இலங்கை கடற்கரை பகுதியில் கரையை கடந்ததால் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில…










