புதுக்கோட்டை அருகே அரசுப்பள்ளியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை…










