செகந்திராபாத் – இராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்..
செகந்திராபாத் – இராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுமென தென்மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. செகந்திராபாத் இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695)…
செகந்திராபாத் – இராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுமென தென்மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. செகந்திராபாத் இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695)…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சி.சுவாமி…
துளிர் திறனிவுத் தேர்வில் வெற்றி பெற்ற கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கொத்தகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பெரியார்…
4 % அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார் சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்…
:பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் வளர்ச்சியில் அதிமுகவிற்கு முழு பங்கு உள்ளது. எனவே அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயல்பாடுகளை அன்புமணி ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள்…
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 11,486 மெட்ரிக் டன் இரும்பு கழிவுகளை ஒரே நாளில் கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக…
தேராவூரில் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்களின் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் , விராலிமலை அருகே உள்ள தேராவூர் கிராமத்தில்…
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் சார்பிவ் சித்தன்னவாசல் கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருவரங்குளத்தில் உள்ளது…
கூடலழகர் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு – கோவிந்தா… கோவிந்தா… என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு திரளான பக்தர்கள் வழிபட்டனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான…