புதுக்கோட்டை அருகே முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

புதுக்கோட்டை அருகே முறைகேடாக இயங்கி வரும் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியரிடம் கிராமக்கள்…

அக்டோபர் 21, 2022

அப்துல் கலாம் பிறந்த நாளில் மரக்கன்றுகள் விநியோகம்

புதுக்கோட்டையில் மரக்கன்றுகள் மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு வழங்கினர். புதுக்கோட்டை ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்த தினத்தை யொட்டி சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்மன் சந்நிதி…

அக்டோபர் 21, 2022

டேக்வாண்டோ, குத்துச் சண்டை போட்டிகளில் மாவட்ட அளவில் வெங்கடேஸ்வரா பள்ளி சாதனை

டேக்வாண்டோமற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் மாவட்ட அளவில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனைபடைத்தனர். பள்ளிக்கல்வித்துறையின் சார்பாகமாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. இபோட்டியில் மாவட்டம்…

அக்டோபர் 21, 2022

புதுகை அரசு உயர்துவக்கப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு செயல் விளக்கம்

புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உயர் துவக்கப்பள்ளி இணைந்து மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு …

அக்டோபர் 21, 2022

அரிமளம் மெர்க்குரி மழலையர் பள்ளியில் ஒலி மாசற்ற தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு

அரிமளம் மெர்க்குரி மழலையர் பள்ளியில் ஒலி மாசற்ற தீபாவளி பண்டிகை  கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் மெர்க்குரி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி பள்ளியில்…

அக்டோபர் 21, 2022

பாப்பாபட்டி தலித் மக்களின் பூர்வீக இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி குடியேறும் போராட்டம்

புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பாபட்டி தலித் மக்களின் பூர்வீக இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அக்.18…

அக்டோபர் 21, 2022

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரினைத் தாக்கும் படைப்புழுவினை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட…

அக்டோபர் 20, 2022

திரை இயக்க செயல்பாட்டாளருக்கு உலக திரைப்பட விழாவில் பாராட்டு

திரை இயக்க செயல்பாட்டாளர் எஸ்.இளங்கோவுக்கு உலகத் திரைப்பட விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டையில்  35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உலகத் திரைப்படங்களை மக்களிடையே கொண்டுசெல்லும் முக்கியமான பணியில்…

அக்டோபர் 20, 2022

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும்: ஆட்சியர்

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள…

அக்டோபர் 20, 2022

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ்,…

அக்டோபர் 20, 2022