புதுக்கோட்டை வசந்த விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை

புதுக்கோட்டை வசந்த விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை வசந்தபுரி நகர் வசந்தவிநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு…

பிப்ரவரி 5, 2024

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜகோபுர ஆண்டு விழா

சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி  ராஜ கோபுர 22-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஞாயிற்றுக்கிழமை பால் அன்ன பொங்கலிட்டு வழிபட்டனர்…

பிப்ரவரி 4, 2024

புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வாரியாபட்டி புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் 30 -ஆம் ஆண்டு புனித செபஸ்தியார்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பங்குத் தந்தை…

பிப்ரவரி 4, 2024

திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் சிவில் துறை மாணவர் மன்றம் தொடக்கம் 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் சிவில்துறை மாணவர்மன்றம்தொடக்கவிழா (பிப்-2) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் சிவில் துறைத் தலைவர் டாக்டர் செல்வக்குமார்…

பிப்ரவரி 3, 2024

அண்ணா நினைவுநாள்…திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் சமபந்தி விருந்து

முன்னாள் முதல்வர்  அண்ணா நினைவு நாளையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. சமபந்தி விருந்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவொற்றியூர் கே.பி.சங்கர்,  மாதவரம் எஸ். சுதர்சனம், …

பிப்ரவரி 3, 2024

திருவொற்றியூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூரில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை…

பிப்ரவரி 3, 2024

புத்தகம் அறிவோம்.. நல்லாரைக் காண்பதுவும்

மக்களை நினைத்து, அவர்களை நேசித்து, அவர்களுக்கு வேண்டியதைச் செய்து , அவர்களோடு இணைந்து அன்பு காட்டி, அரவணைத்து அவர்களுக்காகவே வாழ்வது தான் மக்கட் பண்பு. எனவே இவை…

பிப்ரவரி 3, 2024

தேய்பிறை அஷ்டமி விழா.. சந்தனக்காப்பு அலங்காரத்தில் திருமயம் கோட்டை கால பைரவர்

திருமயம் கால பைரவர் கோவில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனிக்கிழமை வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில்…

பிப்ரவரி 3, 2024

உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களிடம்தான் வரும்: ஓபிஎஸ் திட்டவட்டம்

இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தான் இரட்டை இலை வழங்கப்பட்டது அது தற்காலிகமானது. இன்னும் யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. நிரந்தரமாக யாருக்கு ஒதுக்குவது…

பிப்ரவரி 3, 2024

மணலி ஏரியை ரூ.4.65 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடக்கம்

சென்னை மணலி ஏரியை ரூ. 4.65 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணியை மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் சுதர்சனம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  சென்னை மாநகராட்சி…

பிப்ரவரி 2, 2024