புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்…

ஆகஸ்ட் 30, 2022

தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டியினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில், நகரும் காய் மற்றும் கனிகள் விற்பனை வண்டியினை, பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு   (29.08.2022)…

ஆகஸ்ட் 29, 2022

மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு கல்லூரி விரிவுரையாளர்கள்

மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  கல்லூரி விரிவுரையாளர்கள்.. கண்டுகொள்ளாத அரசு,  இவர்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்ற கேள்வி தொடர்கிறது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, பெருநாவலூர்…

ஆகஸ்ட் 29, 2022

கனமழையால் ஈரோடு அருகே நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது..

ஈரோடு அடுத்த 46 புதூர் கருக்கம்பாளையம் காலனி பகுதியில் 100 மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளநீர் புகுந்து சேதம் விளைவித்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக…

ஆகஸ்ட் 29, 2022

தஞ்சை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மாவட்டபசுமை குழு,கவின்மிகுதஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின்கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள்…

ஆகஸ்ட் 29, 2022

அகில பாரத நுகர்வோர் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டையில் அகில பாரதிய நுகர்வோர் (க்ராஹக் பஞ்சாயத்து) அமைப்பின் மாதாந்திர கூட்டம்  28-08-2022 ஞாயிற்றுக்கிமை   நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில பொறுப்பாளர் (நுகர்வோர் விவகாரங்கள்) செல்.கனகராஜ் தலைமை வகித்தார்.…

ஆகஸ்ட் 29, 2022

ராபர்ட் கால்டுவெல் நினைவு நாளில்..

1838 -ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழின் அழகியலை அறிந்து, அவர் தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி மொழியைத் திறம்பட…

ஆகஸ்ட் 28, 2022

அன்னை தெரசாவின் பிறந்த நாளை பெருமையுடன் நினைவு கூர்வோம்

அன்பை மட்டும் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கிவிட்டு சென்ற அன்னை தெரசாவின் பிறந்த நாளை பெருமையுடன் நினைவு கூர்வோம். இன்றைய நாளில் நாம் உடலை உருக்கி…

ஆகஸ்ட் 28, 2022

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டிடம் சேதம்: அமைச்சர் ரகுபதி ஆய்வு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள கட்டடத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், பழுதடைந்துள்ள கட்டடத்தினை மாவட்ட…

ஆகஸ்ட் 28, 2022

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி காயம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் டீ கடையில் வேலை தொழிலாளி காயமடைந்தார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்  திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் …

ஆகஸ்ட் 28, 2022