புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம்  சார்பில் மூத்த மருத்துவர்களுக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம்  சார்பில் மூத்த மருத்துவர்களுக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கும் விழா  நடைபெற்றது புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம்  சார்பில் மருத்துவர் தின கொண்டாட்டம், …

ஆகஸ்ட் 3, 2022

 முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு

 முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ளது வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டி…

ஆகஸ்ட் 3, 2022

 திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆக.5 -ல் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை 05.08.2022 முதல் நடைபெறவுள்ளது. இது குறித்து திருமயம் அரசு கலை…

ஆகஸ்ட் 2, 2022

சென்னிமலை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க இடத்தை தானம் வழங்கிய மளிகைக் கடைக்காரர்…

சென்னிமலை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடத்தை மளிகை கடைக்காரர் குடும்பத்தினர் தானமாக வழங்கினர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு…

ஆகஸ்ட் 2, 2022

தாளவாடி அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் அவதி…

தாளவாடி அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள்   அவதிப்பட்டனர் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில்  பெய்த கன மழையின் காரணமாக மழைநீர் வகுப்பறைக்குள் புகுந்ததால் பள்ளி…

ஆகஸ்ட் 2, 2022

சென்னை திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய்களில் கழிவு நீர் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் அமைக்கப் பட்டு வரும் மழைநீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் கூறி நூற்றுக் கணக்கான பொதுமக்கள்…

ஆகஸ்ட் 2, 2022

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்து காயமடைந்த 9 பேரில் 8 பேருக்கு மட்டுமே நிவாரண உதவி… ஒருவர் விடுபட்டதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி..

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்து காயமடைந்த 9 பேரில் 8 பேருக்கு மட்டுமே நிவாரண உதவி.. ஒருவர் விடுபட்டதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம்,…

ஆகஸ்ட் 2, 2022

புதுக்கோட்டை பிரஹதாம்பாள் கோயில் தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆறுதல்

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தேர் விபத்தில் காயமடைந்தவர்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு, ஆறுதல் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம்,…

ஆகஸ்ட் 2, 2022

கோபி நகராட்சி வளரச்சிப்பணிகளை எம்எல்ஏ செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்

கோபி நகராட்சி 11 -ஆவது வார்டு வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ செங்கோட்டையன் தொடக்கி வைத்தார் கோபி நகராட்சி திருமால் நகர் 11-ஆவது வார்டில் சிறு பாலம் அமைக்கும்…

ஆகஸ்ட் 2, 2022

ஈரோட்டில் ஆடிப்பூரவிழா… சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…

ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம் மன் கோயிலில் ஆடிப்பூர விழா விமரிசையாக நடைபெற்றது. ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று…

ஆகஸ்ட் 2, 2022