அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த விவாதத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ  கலந்து கொண்டு 02.08.2022 அன்று ஆற்றிய உரை வருமாறு:…

ஆகஸ்ட் 4, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் சுழலும் கவியரங்கம்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 6-வது நாள் நிகழ்வில் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் சுழலும் கவியரங்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்றத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு…

ஆகஸ்ட் 4, 2022

நாடு முழுவதும் 51,000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் : மொத்தம் 24 லட்சம் பேருக்கு பாதிப்பு

 நாடு முழுவதும் 51 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மொத்தம் 24 லட்சம் பேருக்கு பாதிப்பு உள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாடு…

ஆகஸ்ட் 4, 2022

மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை நடத்தும் மாநில கட்டுரைப் போட்டி: பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மாகாந்தி சமூக நலப்பேரவை நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவகளுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிப்பு. கல்லூரி மாணவர்களுக்கான தலைப்பு நாட்டு மக்கள் வறுமையின்றி வளமுடன்…

ஆகஸ்ட் 4, 2022

புதுக்கோட்டை தண்டாயுதபாணி  கோயிலில் ஆடிப்பெருக்கு  சஷ்டி  வழிபாடு

புதுக்கோட்டை மேல ராஜ  வீதியிலுள்ள அருள்மிகு  தண்டாயுதபாணி  சுவாமி திருக் கோயிலில் ஆடிபெருக்கு  சஷ்டியை   முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும்…

ஆகஸ்ட் 4, 2022

கவிதைப்பக்கம்… மு.பெரியசாமியின்…வெற்றுக்காகிதம்….

வெற்றுக்காகிதம்…. மனம் பட்டாலோ மை பட்டாலோ குணம் வெளிப்படும் பற்றுக்காகிதம் அச்சு இயந்திரங்கள் ஆரத்தழுவி அழகாக்கும் வெற்றுக்காகிதம்! தேர்வுக்கு வரும் தேர்தல் சேதி தரும் வழக்காடு மன்றம்…

ஆகஸ்ட் 4, 2022

மனித சமூகம் அறிவு சார்ந்து இயங்க புத்தகங்கள் அவசியம் : அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

மனிதசமூகம் அறிவு சார்ந்து இயங்குவதற்கு புத்தகங்கள்தான் முக்கிய பங்காற்றுகின்றன என்றாா் மாநில சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும்…

ஆகஸ்ட் 4, 2022

மத்திய அரசைக்கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் ஆக.5 ல் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் வெள்ளிக்கிமை கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம்…

ஆகஸ்ட் 4, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா:  விருது பெறும் படைப்புகள் அறிவிப்பு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து…

ஆகஸ்ட் 4, 2022

புதுக்கோட்டையில் ஆடிப்பெருக்கு… நீர்நிலைகளில் கொண்டாடிய மக்கள்…

புதுக்கோட்டையில் ஆடிப்பெருக்கை  நீர்நிலைகளில் உற்சாகத்துடன் மக்கள்  கொண்டாடினர். பல்வேறு திருவிழாக்கள், முக்கிய பூஜைகள்  மற்றும் தெய்வ வழிபாட்டுக்கான மாதமாக திகழ்வது ஆடி மாதம். ஆடி அமாவாசை, ஆடிப்பூரம்,…

ஆகஸ்ட் 3, 2022