மாணவர்களின் படையெடுப்பால் திணறியது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கம்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு பள்ளி, கல்லூரி மாணவர்களின் படையெடுப்பால் திணறியது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா அரங்கம். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது…

ஆகஸ்ட் 5, 2022

அரசு ராணியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தகத் திருவிழாக்குழு சார்பில் திருக்குறள் நூல் பரிசு

புத்தகத்திருவிழா நடைபெறும் நாள்களில் பிறந்த குழந்தைகளுக்கு  திருக்குறள்  நூல்  பரிசளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 29 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை புத்தகத்…

ஆகஸ்ட் 5, 2022

மத்திய அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 165 பேர் கைது

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்  வெள்ளிக்கிழமை  நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட  காங்கிரஸ் கட்சியினர்…

ஆகஸ்ட் 5, 2022

மக்களை தட்டி எழுப்பும் ஆயுதம் புத்தகம்: வாணியம்பாடி பேராசிரியர் தி.மு. அப்துல்காதர்.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் 6-ஆம் நாளான வியாழக்கிழமை நடந்த மாலை நேர சொற்பொழிவில் ‘வண்டுகளைச் சூலாக்கும் வாசப் பூக்கள்’ என்ற தலைப்பில் அவா்…

ஆகஸ்ட் 5, 2022

நீங்கள் யார் என்பதை இந்த உலகுக்கு அடையாளப்படுத்துவது கல்வி மட்டும்தான்: கவிஞர் தங்கம்மூர்த்தி

நீங்கள் யார் என்பதை இந்த உலகுக்கு அடையாளப்படுத் துவது கல்வி மட்டும்தான் என்றார் கவிஞர் தங்கம்மூர்த்தி. புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் 27 -ஆம் ஆண்டின்…

ஆகஸ்ட் 4, 2022

சென்னையில் செல்போன் டவர்மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர் பத்திரமாக மீட்பு

சென்னை  திருவெற்றியூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற செந்தில்குமார் (45) என்பவரை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனர். திருவொற்றியூர் பேருந்து நிலையம்…

ஆகஸ்ட் 4, 2022

புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுத்து வியக்க வைத்த உயர் அலுவலர்

புத்தகத் திருவிழாவில்  அரசு  உயர் அலுவலர் பள்ளி மாணவர்களுக்கு  தனது சொந்தச்செலவில் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து  வியப்பில்  ஆழ்த்தினார். புதுக்கோட்டை மாவட்டமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து…

ஆகஸ்ட் 4, 2022

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர்,…

ஆகஸ்ட் 4, 2022

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 4, 2022

சுதந்திர தின அமுதப்பெருவிழா: புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,94,439 வீடுகளில் இந்திய தேசியக்கொடி பறக்கவிட ஏற்பாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 -ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு 4,94,439 வீடுகளில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட உள்ளது. 75 -ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை…

ஆகஸ்ட் 4, 2022