ஈரோட்டில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு கண்காட்சி

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்  சார்பில் ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில்  (05.08.2022) ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி …

ஆகஸ்ட் 7, 2022

புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் சோலச்சியின் சிறுகதை நூல் வெளியீடு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் அகநி பதிப்பக அரங்கில் எழுத்தாளர் சோலச்சியின் ‘தொவரக்காடு’ சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், மரிங்கிப்பட்டி அரசு நடுநிலைப்…

ஆகஸ்ட் 6, 2022

மாணவர்களின் வருகையால் களை கட்டிய புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவுக்கு  ஆயிக்கணக் கான  பள்ளி, கல்லூரி மாணவர்களின்  வருகையால்  புத்தக அரங்குகளில் விற்பனை களை கட்டியது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்…

ஆகஸ்ட் 6, 2022

குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?

தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவுக்கு பிறகாவதுகுறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா? தமிழகம் முழுவதும் பணியாற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு, தலைமை செயலாளர் உத்தரவுக்கு பிறகாவது…

ஆகஸ்ட் 6, 2022

தமிழகத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிப்பு கிடங்கு கட்ட ரூ. 300 கோடிநிதி ஒதுக்கீடு: அமைச்சர் சக்கரபாணி தகவல்

.தமிழகம் முழுவதும் 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வருவதை உணர்ந்து அதற்கு நிரந்தரதீர்வுகாண வேண்டும் என்ற நோக்கத்தில் முதற்கட்டமாக, தமிழகத்தில் 3 லட்சம் மெட்ரிக்…

ஆகஸ்ட் 6, 2022

சென்னை மணலியில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள இரும்புத் தகடுகள் கடத்தல்: 3 பேர் கைது

சென்னை மணலியில் ரூ. 35 மதிப்புள்ள இரும்புத் தகடுகளை கடத்தி கள்ளச் சந்தையில் விற்பனை செய்த நான்கு பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். சென்னை அண்ணா…

ஆகஸ்ட் 6, 2022

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற மொழி அறிவுத்திறன் போட்டியில் சுழற்கோப்பையை வென்ற வேலம்மாள் பள்ளி…

பூதமங்களம் ஆர்.ஜெகதீஸ் ஐயர் நினைவு அறக்கட்டளை சார்பில் சங்கர வித்யாகேந்திரா பள்ளியில் திருவொற்றியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளிகளுக் கிடையேயான மொழி அறிவுத் திறன் போட்டியில் பொன்னேரி வேலம்மாள்…

ஆகஸ்ட் 6, 2022

காவிரியில் வெள்ளப்பெருக்கு… ஈரோடு மாவட்டத்தில் குடியிருப்புகள் பாதிப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி காவிரி ஆற்றில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக  நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, பவானி பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பவானியில் உள்ள…

ஆகஸ்ட் 6, 2022

மலைவாழ் மக்கள் ஆற்றை கடந்து செல்ல ரூ 6 லட்சம் மதிப்பில் விசைப்படகை வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தெங்குமரகடா வனப்பகுதியில் உள்ள  கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள்  மாயாற்றை கடந்து செல்ல ரூ. 6 லட் சம் மதிப்பிலான விசைப்படகை…

ஆகஸ்ட் 6, 2022

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுமா ? நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம்…

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை  நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம்  தாமதமின்றி செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேருந்து நிலையத்திலிருந்து…

ஆகஸ்ட் 6, 2022