புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: 100 அரங்குகள், ரூ. 3 கோடி விற்பனை இலக்கு…
புதுக்கோட்டையில் நடைபெற உள்ள 5-ஆவது புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட முன்னணிப் பதிப்பகங்க ளுடன் 100 அரங்குகள் தயாராக உள்ளது. ரூ. 3 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள்…
புதுக்கோட்டையில் நடைபெற உள்ள 5-ஆவது புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட முன்னணிப் பதிப்பகங்க ளுடன் 100 அரங்குகள் தயாராக உள்ளது. ரூ. 3 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள்…
ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் தானம் மூலம் இரு நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர் சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் மூலம்…
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு புத்தகப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட நிருவாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து…
சிவகங்கை மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பெரியருப்பன் தொடக்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாகப்பா…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இந்தியாவின் முதலாவது பெட் ஸ்கேன் மார்பக பரிசோதனை சாதனத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் முனீஷ்வர நாத் பண்டாரி தொடங்கி…
புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சதுரங்க வீரர் அங்கப்பன் தனது பயிற்சியால் நூற்றுக்குமே மேற்பட்ட சதுரங்க வீரர் வீராங்கனை உருவாக்கி வியப்பில் ஆழ்த்தி வருகிறார். சதுரங்கத்தில் ஆர்வமுள்ள ஏழை…
ஈரோடு புத்தகத் திருவிழாவை காணொலி மூலமாக முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார். ஈரோட்டில் 26.07.2022 ஆம்…
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிஸ் தலைவர் வி. முருகேசன், தெற்கு மாவட்டத்தலைவர் முன்னாள் எம்எல்ஏ- ராமசுப்புராம் ஆகியோர் தலைமை…
ஆக.25-27-ல் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு குறித்த இலட்சினை வெளியிடப்பட்டது. வருகிற ஆகஸ்ட் 25-27 தேதிகளில் திருவாரூரில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்கத்தின்…
சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 விளையாட்டு போட்டி வருகின்ற 28.7.2022 அன்று தொடங்குகிறது. தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு செஸ்…