ஈரோட்டில் ஆகஸ்ட் மாதம் அகில இந்திய சிட்டிங் வாலிபால் போட்டி: தமிழ்நாடு பாரா வாலிபால் சங்க மாநிலத்தலைவர் மக்கள் ஜி. ராஜன் தகவல்

ஈரோட்டில் ஆகஸ்ட் மாதம் அகில இந்திய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டிகள் நடைபெறுவுள்ளதாக தமிழ்நாடு பாரா வாலிபால் சங்க மாநிலத்தலைவர் மக்கள் ஜி. ராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு…

ஜூலை 25, 2022

குப்பை மேடாக மாறும் புதுக்கோட்டை பல்லவன்குளம்…?

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன் குளத்தை தூய்மைப்பணிகளைத் தொடர வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும்…

ஜூலை 25, 2022

ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாக செயல்படும் தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து விரைவில் போராட்டம்

ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாக செயல்படும் தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து  விரைவில் (டிசம்பர்) போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஈரோட்டில் …

ஜூலை 25, 2022

திமுக அரசைக்கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம்…

ஜூலை 25, 2022

திமுக அரசைக்கண்டித்து கோபியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் கோபிச்செட்டிபாளையத் தில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   அதிமுக…

ஜூலை 25, 2022

மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான போட்டிகளில் வென்றவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசளிப்பு

மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் பரிசுகளை வழங்கினார். 44வது செஸ்…

ஜூலை 25, 2022

தமுஎகச சார்பில் புதுக்கோட்டையில்  உலகத் திரைப்பட விழா:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் உலகத் திரைப்பட விழா புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்…

ஜூலை 25, 2022

குரூப்-4 தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 40,871 பேர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி – 4  தேர்வில் 40,871 நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், தமிழக அரசின்…

ஜூலை 25, 2022

புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் நகர் மன்றத்தலைவர் முன்னிலையில் தூய்மைப்பணி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கூட்டுத் தூய்மைப்பணி(மாஸ் கிளீனிங்) நகர்மன்றத் தலைவர் திலகவதிசெந்தில் முன்னிலையில் நடைபெற்றது. இது குறித்து நகர் மன்றத்தலைவர் திலகவதிசெந்தில்…

ஜூலை 25, 2022

திருவொற்றியூர், மாதவரத்தில் தலா ரூ.3 கோடி செலவில் உள் விளையாட்டு அரங்குகள்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

 சென்னை  திருவொற்றியூர்,  மாதவரம் தொகுதிகளில் தலா ரூ. 3 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் விரைவில் அமைக்கப்படும் என இளைஞர் நலன், விளையாட்டு துறை மற்றும் சுற்றுச்சூழல்,…

ஜூலை 25, 2022