புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் 29 -ல் தொடக்கம்: அமைச்சர்கள் அறிஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்

புதுக்கோட்டையில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள  5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அமைச்சர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளனர். இதுகுறித்து புத்தகத் திருவிழா…

ஜூலை 24, 2022

கம்பன் கழக போட்டிகள்: 9 -ஆவது ஆண்டாக அதிக பரிசுகள் வென்ற ஶ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.பள்ளி

கம்பன் கழகம் சார்பில் நடத்தப்பட்ட பல்கலைப் போட்டிகளில் தொடர்ந்து 9 -ஆவது ஆண்டாக அதிக பரிசுகள் வென்று புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஶ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்தது. கம்பன்கழக வெற்றிக்கோப்பை…

ஜூலை 24, 2022

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா:  கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5 -ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி இன்று புதுக்கோட்டை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, கவிதைப்…

ஜூலை 23, 2022

புதுக்கோட்டை நகர் தண்டாயுதபாணி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா

ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் முக்கிய பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தினத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதன்படி புதுக்கோட்டை மேல…

ஜூலை 23, 2022

பொன்னமராவதி பேரூராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை பேரூராட்சி களின் உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொன்னமராவதி…

ஜூலை 23, 2022

புதுக்கோட்டை புவனேஸ்வரி கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை

புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை  நடைபெற்றது . பின்னர் ஸ்ரீ சகஸ்ரநாம  பாராயணம் பூஜ்யஸ்ரீ…

ஜூலை 22, 2022

புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்புத் துறைக்கு ரூ.5.57 இலட்சம் மதிப்பிலான தீயணைப்பு மற்றும் மீட்பு கருவிகள்: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல் 

புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்புத்துறைக்கு ரூ.5.57 இலட்சம் மதிப்பிலான தீயணைப்பு மற்றும் மீட்பு கருவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட…

ஜூலை 22, 2022

நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்(ஜூலை 22) நினைவு நாள்

இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழ் ஆர்வலர் என பன்முகப் பரிமாணம் கொண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (Dr. Muthulakshmi Reddy)…

ஜூலை 22, 2022

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரிக்கு “ஏ பிளஸ்” தரச்சான்று

வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசியமதிப்பீட்டுக் கழகத்தின் “ஏ பிளஸ்’ தரச்சான்று கிடைத்தற்கான  பாராட்டு விழா நடைபெற்றது. வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை தேசிய…

ஜூலை 22, 2022

புதுக்கோட்டை காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய் ராக்கி மரணம்

நாட்டின் பல்வேறு பாதுகாப்புபணிகளில் வெடிபொருள் சோதனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மோப்ப நாய் ராக்கி  உடல் நலக்குறைவால் மரணமடைந்தது. புதுக்கோட்டை, ஆயுதப் படைவளாகத்தில் உள்ள துப்பறியும் மோப்பநாய்…

ஜூலை 21, 2022