சென்னையில் பொதுமக்கள்- தனியார் பங்களிப்பில் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு

சென்னையில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் துறைமுக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வது குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு  வியாழக்கிழமை தொடங்கியது. இந்தியாவில் சென்னை, மும்பை, நவி மும்பை,…

ஜூலை 21, 2022

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர்மின்னழுத்தக் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து எண்ணூர், கத்திவாக்கம் பகுதி மீனவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

ஜூலை 21, 2022

ஸ்டான்லி மருத்துவமனையில் 10 ஆயிரம் இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என மக்கள்…

ஜூலை 21, 2022

புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  21- ஆம் ஆண்டு நினைவேந்தல்

புதுக்கோட்டையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  21- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில்,…

ஜூலை 21, 2022

புதுக்கோட்டையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா: அமைச்சர் ரகுபதி திறப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்காவை, சட்டம், நீதிமன்றங்கள்,…

ஜூலை 21, 2022

புதுக்கோட்டையில் பெரியார் பெருந்தொண்டர் இர.புட்பநாதன் காலமானார்

புதுக்கோட்டையில் வாழ்ந்து வந்த  பெரியார் பெருந்தொண்டர்   இர.புட்பநாதன் 19.07.2022 அன்று மாலை 4.30-மணியளவில் காலமானார். இர. புட்பநாதன் 20.05.1930-  ல் புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை எனும் சிற்றூரில் …

ஜூலை 21, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் சதுரங்கம்- பிற விளையாட்டுகள் தொடர்பான வினாடி- வினா போட்டிகள்: இணைய தளம் வாயிலாக இன்று(ஜூலை21) நடக்கிறது

 மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான இணையதளம் வாயிலான வினாடி வினாப் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 21.07.2022  நடத்தப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா…

ஜூலை 21, 2022

சென்னை மாநகராட்சி 9 வது வார்டில் முற்றுகை போராட்டம்…

சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர் 9 -ஆவது வார்டுக்கு உள்பட்ட மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சுகாதார மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு அப்பகுதியைச்…

ஜூலை 20, 2022

தேனியில் போலியான தொலை நிலைக்கல்வி சேர்க்கை மையங்கள்: காமராஜர் பல்கலை. பதிவாளர் எச்சரிக்கை

தேனியில் போலியான தொலை நிலைக்கல்வி சேர்க்கை மையங்கள் செயல்படுதாகவும் அதை நம்பி ஏமாற வேண்டுமெனவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்   எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக…

ஜூலை 20, 2022

பொன்னமராவதியில் வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி: உற்சாகத்துடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதை யொட்டி அரசு…

ஜூலை 20, 2022