புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுமா ?

பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பூட்டிக்கிடக்கும்  புறக்காவல் நிலையத்தை மீண்டும்  இயங்கச் செய்ய வேண்டுமென அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் …

ஜூலை 20, 2022

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுப்போட்டிகள் தொடங்கியது. விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவுக்கு கல்லூரியின் தாளாளர் ரெத்தினம் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.இயக்குநர் துரை, துணை…

ஜூலை 20, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடை யே வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில்…

ஜூலை 20, 2022

சிவகங்கை மாவட்டம் அரளிக்கோட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கை மாவட்டம், அரளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பி.அழ.கருத்தான் கோனார் – கருப்பாயி அம்மாள் கல்வி மற்றும் தொண்டு நிறுவன அறக்கட்டளை சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

ஜூலை 20, 2022

புதுக்கோட்டை நகராட்சி அங்கன்வாடி மையத்தில் விழிப்புணர்வு முகாம்: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சி வெங்கப்பயர் ஊற்று அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு துவங்கி வைத்தார்.…

ஜூலை 18, 2022

தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் திட்டக் கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்

தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி வளாகத்தில் திட்டக் கழிவு மேலாண்மை திட்டம் மூலம் கழிவுபொருட்களை சுத்திகரிக் கும் நவீனகருவியை பயன்பாட்டிற்கு  (17.07.2022)  ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட…

ஜூலை 18, 2022

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியின்  புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியின்  புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர்  சான்றிதழ் வழங்கி, சுற்றுச் சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தமிழகம்…

ஜூலை 18, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த நீட் தேர்வில் கேள்வித்தாளில் குளறுபடி… மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு  17.7.2022 பிற்பகலில்  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த வருடம் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.…

ஜூலை 18, 2022

ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக 7 மையங்களில் நீட் தேர்வு 4,896 மாணவ- மாணவிகள் எழுதினர்

ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக 7 மையங்களில் நீட் தேர்வு 4,896 மாணவ- மாணவிகள் எழுதினர். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு  17.7.2022 பிற்பகலில் …

ஜூலை 18, 2022

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட தடை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட தடை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு…

ஜூலை 18, 2022