தமிழகமே பேசும் அளவுக்கு  புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடத்தப்படும்: கம்பன் கழகத்தலைவர் எஸ்.இராமச்சந்திரன்

தமிழகமே பேசும் அளவுக்கு  புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடத்தப்படும் என  கம்பன் கழகத்தலைவர் எஸ்.இராமச்சந்திரன்  தெரிவித்தார். புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 47 –ஆம் ஆண்டு கம்பன்…

ஜூலை 11, 2022

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நம்பூரணிபட்டி அருள்மிகு செண்பக சாஸ்தா அய்யனார் கோவில் பூஜையை முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நம்பூரணிபட்டி அருள்மிகு செண்பக சாஸ்தா அய்யனார் கோவிவில்  தினமும் பூஜைகள் நடக்கும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பக்தர்களும்…

ஜூலை 11, 2022

திருக்கோயில்களின் தல வரலாறு மறுபதிப்பு: இணையதளத்தில் வெளியிடப்படும்: அறநிலையத் துறை அறிவிப்பு

அனைத்து திருக்கோயில் தல வரலாறுகளும் மறுபதிப்பு செய்து ஆவணப்படுத்தி அறநிலையத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:…

ஜூலை 11, 2022

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் 3 நாட்கள் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியை மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  தொடக்கி வைத்தார். வடகாட்டில் அண்ணா கைப்பந்து…

ஜூலை 11, 2022

மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி கிராமத்தில்…

ஜூலை 11, 2022

புதுக்கோட்டை அனுமன் திருச்சபை சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா      

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில்  மாணவ மாணவிகளுக்கு  கல்வி விருது வழங்கும் விழா  நடைபெற்றது               …

ஜூலை 11, 2022

பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில் ஆனி கடைசி ஞாயிறு சிறப்பு வழிபாடு

 புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை  பொற்பனைமுனீஸ் வரர் கோயிலில் , ஆனி கடைசி ஞாயிற்றுகிழமையை யொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. புதுக்கோட்டைஅருகிலுள்ள பொற்பனைக்கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயிலில்…

ஜூலை 10, 2022

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5 % பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். தஞ்சாவூர்…

ஜூலை 10, 2022

புதுக்கோட்டை மாவட்ட மன நல சிகிச்சை மையத்தில் குணமடைந்த கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்

புதுக்கோட்டை மாவட்ட மன நல சிகிச்சை மையத்தில் மன நலம் பாதிக்கப்பட்டு மன நல சிகிச்சை மூலம்  குணமடைந்த கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் அவரது குடும்பத்தினருட…

ஜூலை 10, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 31வது மாபெரும்  கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

ஜூலை 10, 2022