தமிழகமே பேசும் அளவுக்கு புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடத்தப்படும்: கம்பன் கழகத்தலைவர் எஸ்.இராமச்சந்திரன்
தமிழகமே பேசும் அளவுக்கு புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடத்தப்படும் என கம்பன் கழகத்தலைவர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார். புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 47 –ஆம் ஆண்டு கம்பன்…










