எரிபொருள்களின் விலையை குறைக்க அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை குறைக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஜனநாயக…
வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை குறைக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஜனநாயக…
புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா வரும் 15 -ஆம் தேதியிலிருந்து 24 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை யொட்டி வைரம்ஸ் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி,…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே 110/33-11 KV நாகுடி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பின்வரும் பகுதிகளில் நாளை(11.7.2022) திங்கள்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 10.07.2022 இன்று நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்…
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் .கவிதா ராமு தலைமையில் ,புதிய திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும்…
ஆலங்குடி அருகே அரையப்பட்டி அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம்; சனிக்கிழமையன்று அந்தந்தப்…
புதுக்கோட்டையில் முதன் முறையாக ஜெகந்நாத ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. சாந்தநாத சுவாமி ஆலயத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரத யாத்திரை தொடங்கியது. நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தொடங்கி…
ஈகை உணர்வால் வாகை சூடுவோம் என்று இஸ்லாமியர்களுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பக்ரீத் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள்…
சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது மக்கள் வயிற்றில் அடிக்கும் செயல் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட…
ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக 15 -ஆம் ஆண்டு பணி ஏற்பு…