பொன்னமராவதி பேரூராட்சியில் நகர தூய்மைப்பணிக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

பொன்னமராவதி பேரூராட்சியில் இது எங்க வீட்டு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதற்கென  விழிப்புணர்வு கையெழுத்து  இயக்கம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம்,…

ஜூலை 10, 2022

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா போட்டிகள்

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா போட்டிகள் நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழாவை…

ஜூலை 9, 2022

மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட இசைஞானி இளையராஜா, வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு வைகோ வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட இசைஞானி இளையராஜா, வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு  மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை…

ஜூலை 9, 2022

திருச்சிராப்பள்ளி (08.07.1866) தினம்…

திருச்சிராப்பள்ளி தினம் (08.07.1866) திருச்சிராப்பள்ளி மாவட்டம் (Tiruchirappalli district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருச்சிராப் பள்ளி ஆகும். இது…

ஜூலை 9, 2022

குற்றச்செயல்கள் தொடர்பான புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்: புதுக்கோட்டை மாவட்ட புதிய எஸ்பி வந்திதா பாண்டே அறிமுகம்

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  இருந்த எஸ்பி. நிஷாபார்த்திபன் மத்திய அரசுப்பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து  புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக வந்திதா பாண்டே வெள்ளிக்கிழமை…

ஜூலை 9, 2022

புதுக்கோட்டை மாவட்ட புதிய எஸ்பி-க்கு எஸ்விஎஸ். ஜெயகுமார் நேரில் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட வந்திதா பாண்டே வுக்கு புதுக்கோட்டை தொழிலதிபரும் எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநருமான எஸ்விஎஸ். ஜெயகுமார் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து…

ஜூலை 8, 2022

புதுக்கோட்டை எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார் ஷோரூமில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை எஸ்விஎஸ்- ஹீரோ மோட்டார் ஷோரூமில் Hero passion xtec அறிமுகவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில்  தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ. வீ.…

ஜூலை 8, 2022

மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும்: வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

பள்ளி கல்லூரி மாணவர்களுக்குத்தேவையான சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும்: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர், நாகப்பட்டினம்,…

ஜூலை 8, 2022

ஜூலை 29 ல் தொடங்கும் புதுக்கோட்டை புத்தகத்திருவிழா: சுமார் 80 அரங்குகளுக்கு முன் பதிவு

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து  நடத்தும்‘புதுக்கோட்டை புத்தகத் திருவிழா” குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தீவிரமாக நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர்…

ஜூலை 8, 2022

புதுக்கோட்டையில் அரசுப்போக்குவரத்து ஊழியர் (சிஐடியு) தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவத்துத் தொழிலாளர்களை வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து சிஐடியு தொழில் சங்கம் சார்பில் வாயில்கூட்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிதி பற்றாக்குறை என்ற பெயரில் போக்குவரத்துத் தொழிலாளர்களை தமிழக அரசு வஞ்சிக்கக்கூடாது…

ஜூலை 8, 2022