திருமயம்- ஆலங்குடியில் புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை காணொலி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  (7.7.2022) தலைமைச் செயலகத்தில், 2021-22 மற்றும் 2022-23-ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும்…

ஜூலை 8, 2022

கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும்: இந்து முன்னணி தலைவர் பேச்சு

கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்றார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரசுப்பிரமணியன். இந்துக்களின் உரிமை மீட்க பிரசார பயணத்தை இந்து முன்னணி…

ஜூலை 8, 2022

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை…

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்று மாலை…

ஜூலை 8, 2022

ஈரோட்டில் தீயணைப்புத்துறையினருக்கான மண்டல விளையாட்டு போட்டிகள்

ஈரோட்டில் 9 மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி தொடங்கியது. ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி…

ஜூலை 8, 2022

முழு கொள்ளளவை எட்டியது பில்லூர் அணை.. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

ஜூலை 8, 2022

கோபி அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் ஆய்வு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார். கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டுவருகிறது.இந்த மருத்துவமனைக்கு கோபிசெட்டிபாளையம்…

ஜூலை 8, 2022

கந்தர்வகோட்டையில் கோட்டாட்சியர் அலுவலகம் தேவை: எம்எல்ஏ சின்னதுரை வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள கந்தர்வகோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவகம் அமைக்க வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்  எம். சின்னதுரை (எம்எல்ஏ) வலியுறுத்தி…

ஜூலை 8, 2022

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு: உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு…

ஜூலை 7, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் 2 லட்சம் பேர் புத்தகம் வாசித்து சாதனை

5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் புத்தகம்…

ஜூலை 7, 2022