புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு: ஆட்சியர் கவிதாராமு திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார்.…

ஜூன் 14, 2022

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரத்த தான விழிப்புணர்வு பிரசாரம்

மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், இரத்த தான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.…

ஜூன் 14, 2022

புதுக்கோட்டையில் தொல்லியல் கழகத்தின்  30, 31 ஆவது சர்வதேச  கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா

புதுக்கோட்டையில் தொல்லியல் கழகத்தின்  30, 31 -ஆவது சர்வதேச  கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழாவில்  தமிழக அமைச்சர்கள் பங்கேற்று  தொடங்கி வைக்கின்றனர் தொல்லியல் கழக…

ஜூன் 14, 2022

ரயில்கள் தனியாருக்கு விற்பனை: ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையின் மூலம் பல்வேறு மாநிலங்களில் விரைவு…

ஜூன் 14, 2022

ஈரோட்டில் உலக ரத்தக்கொடையாளர் தின மாரத்தான் போட்டி

ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது . உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு…

ஜூன் 14, 2022

பொன்னமராவதி பேருராட்சியில் பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கபசூரண கசாயம் விநியோகம்

பொன்னமராவதி பேருராட்சி பகுதியில் பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கபசூரண கசாயம் வழங்கப்பட்டது.. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருராட்சி சார்பில் 12 -ஆவது வார்டு பொது…

ஜூன் 14, 2022

எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி மறைவு

நாமக்கல்லைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்ப பாரதி(88) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார். இவர், கம்யூனிஸ சித்தாந்தங்களை உள்ளடக்கி, தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம்,…

ஜூன் 13, 2022

ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் அகிலனுக்கு அவர் பிறந்த ஊரில் மணிமண்டபமும் அவரது பெயரில் இலக்கிய விருது: தமிழக அரசுக்கு தமுஎகச வலியுறுத்தல்

ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் அகிலனுக்கு அவர் பிறந்த ஊரான பெருங்களூரில் மணிமண்டபமும் அவரது பெயரில் இலக்கிய விருதையும் அறிவிக்க வேண்டுமென  தமிழக அரசுக்கு தமுஎகச வலியுறுத்தியுள்ளது.…

ஜூன் 13, 2022

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகவிழா

புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டைமேல ராஜ  வீதியிலுள்ள அருள்மிகு தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் வைகாசி…

ஜூன் 13, 2022

குறைகேட்பு முகாம்: ஆட்சியரிடம் 178 கோரிக்கை மனுக்கள் பொதுமக்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…

ஜூன் 13, 2022