பள்ளிகள் திறப்பு : மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்த்திய ஆட்சியர் கவிதாராமு

2022-23 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறப்பினை யொட்டி புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு நேரில் சந்தித்து மாணவிகளின் கற்றல் திறனை…

ஜூன் 13, 2022

புதுக்கோட்டையில் சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் வீரர்கள், தமிழறிஞர்களின் புகைப்பட கண்காட்சி அரங்கம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ் மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின்புகைப்பட நிரந்தரக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு…

ஜூன் 13, 2022

புதுக்கோட்டையில் புதிய மழலையர் பள்ளி தொடக்கம்

புதுக்கோட்டையில் மழலையர்களுக்கான  புதிய ஈரோ கிட்ஸ் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கூடல் நகரில் மழலையர்களுக்கான ப்ளே ஸ்கூல் ஈரோ கிட்ஸ் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. விழாவுக்கு தாளாளர் ஆர்எம்வீ…

ஜூன் 13, 2022

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம்: ரயில்வே துறை தகவல்

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் – எப்படி டிக்கெட் எடுப்பது ?  குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு…

ஜூன் 13, 2022

புதுக்கோட்டையில்   44  வது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம்

புதுக்கோட்டையில்   44  -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிக். பள்ளியில் 44 -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக 15 வயதிற்கு…

ஜூன் 13, 2022

தஞ்சாவூர் மாவட்டத்தில  “என் குப்பை – என் பொறுப்பு” சிறப்பு தூய்மை பணி முகாம் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில  “என் குப்பை – என் பொறுப்பு” என்ற மாபெரும் சிறப்பு தூய்மை பணி முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்…

ஜூன் 13, 2022

பொன்னமராவதி அருகே புதிய கலையரங்கம்: அமைச்சர் ரகுபதி திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், சேரனூர் ஊராட்சி, கைவேலிப்பட்டியில் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி  திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்,…

ஜூன் 13, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வி வாகனங்கள் ஜூன் 15 -இல்  ஆய்வு செய்யப்படவுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வி வாகனங்கள் ஜூன் 15 -இல்  ஆய்வு செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்  ப.ஜெய்சங்கர்  வெளியிட்ட  தகவல்: புதுக்கோட்டை…

ஜூன் 12, 2022

வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு: புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணி புரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பார மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு…

ஜூன் 12, 2022

கந்துவட்டி கொடுமையா ?.. அச்சமின்றி புகார் அளிக்கலாம்: எஸ்பி அறிவுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பயமின்றி புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளார் விருதுநகர் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகியிருப்பவர்கள் எந்தவித பயமும், தயக்கமும்…

ஜூன் 12, 2022