பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மலர்…

பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மலர் திகழ்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.. சற்று முன் காலாற நடந்து சென்ற போது, கால்பந்தாட்ட மைதானத்திற்கு அருகில் பாப்பி மலர்கள்…

ஜூன் 11, 2022

மகளிர் வாழ்வாதார சேவை மையம்: மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு  திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு  திறந்து வைத்தார். புதுக்கோட்டை பூமாலை வணிக வளாகத்தில், வாழ்ந்து…

ஜூன் 11, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைவழங்கும் சிறப்புமுகாம்: ஜூன் 14 ல் தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்புமுகாம்கள் குறு வட்டஅளவில் ஜூன் 14 முதல் ஜூலை 1 வரை  நடைபெற உள்ளது. தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம்…

ஜூன் 11, 2022

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு: ஆட்சியர் தகவல்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 08.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ்…

ஜூன் 11, 2022

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கடன் திட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில். தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23 -ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, 1) பிற்படுத்தப்பட்டோர்.மிகப்பிற்படுத்தப்பட்டோர்…

ஜூன் 11, 2022

75-வது ஆண்டு சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ஓவியப் போட்டி : பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

 75-வது ஆண்டு சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட  ஓவியப் போட்டியில்  50-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பங்கேற்பு சென்னை சுங்கத்துறை சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திர தின…

ஜூன் 11, 2022

இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு: டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்

இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு கல்லீரல் கொழுப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் சுகாதாரத்துறை செயலர்  டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன். ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய்…

ஜூன் 11, 2022

தேசிய அளவிலான போட்டிகளில் 13 தங்கம் வென்ற திருவொற்றியூர் மாணவர்கள்

தேசிய அளவிலான போட்டிகளில்  திருவொற்றியூர் வி.கே.மார்டியல் ஆர்ட்ஸ் அகாடெமியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். தேசிய அளவில் கடந்த ஜூன் 4…

ஜூன் 11, 2022

ஈரோட்டில் லஞ்சம் பெற்ற பொறியாளர் உள்பட  இரண்டு பேருக்கு  3 ஆண்டு சிறை தண்டனை

ஈரோட்டில் லஞ்சம் பெற்ற பொறியாளர் உள்பட  இரண்டு பேருக்கு  3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மின் இணைப்பிற்கு தடையில்லா சான்று வழங்க, 15 ஆயிரம் ரூபாய்…

ஜூன் 9, 2022

ஈரோடு அருகே சாலையில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு அருகே சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட நேரிட்டது. இதன் காரணமாக பிரதான சாலையில் ஆயிரக்கணக்கான…

ஜூன் 9, 2022