உலக சுற்றுச்சூழல் தினம்(ஜூன் 5) இன்று..

ஜூன் – 5 –  உலக சுற்றுச்சூழல் தினம்: பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் சுற்றுச் சூழல்…

ஜூன் 5, 2022

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கான நடவடிக்கையை அரசு துரிதமாக எடுக்க வேண்டும்: கொமதேக வலியுறுத்தல்

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கான நடவடிக்கை களை அரசு துரிதமாக எடுக்க வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான…

ஜூன் 5, 2022

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்: மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அமைச்சர்  முத்துச்சாமி அறிவுறுத்தினார். ஈரோடு அரசு கலை அறிவியல் நடைபெற்ற மத்திய மாநில அரசுகளின்…

ஜூன் 5, 2022

கோபி பகுதியில் 700 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

கோபி பகுதியில் 700 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் வருகிற 13ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.  இதையொட்டி கோபிசெட்டி பாளையம் வட்டார…

ஜூன் 4, 2022

பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுவதால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை… அமைச்சர் ரகுபதி பேச்சு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.ஏனென்றால், மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. என்றார் அமைச்சர் ரகுபதி.…

ஜூன் 4, 2022

சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப்போட்டி: வென்றவர்களுக்கு முதலமைச்சர் பரிசளிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தால் மாநில அளவில் அனைத்து கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியின் பரிசளிப்புவிழா, முத்தமிழ் அறிஞர்  கலைஞர்  கருணாநிதி  பிறந்தநாளான நேற்று…

ஜூன் 4, 2022

குரங்கு அம்மை கையில் பூமியா? டாக்டர் ச.தெட்சிணாமூர்த்தி

கொரோனாவைத் தொடர்ந்து பூமியை அச்சுறுத்தத் தொடங்கி இருக்கும் மற்றொரு வைரஸ் குரங்கு அம்மை (Monkey Pox). “குரங்கு கையில் பூமாலை”என்பார்கள் உண்மையிலேயே குரங்கு அம்மை கையில் பூமியா?…

ஜூன் 4, 2022

மணலியை அடுத்த விச்சூரில் சுங்கத்துறை அலுவலகக் கட்டடம்: சுங்கக்துறை தலைமை ஆணையர் திறப்பு

சென்னை மணலியை அடுத்த விச்சூரில் சுங்கத்துறை அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் எம்.வி.எஸ். சவுத்ரி  திறந்து வைத்தார். சென்னை, எண்ணூர் காமராஜர்,…

ஜூன் 4, 2022

கவிதைப் பக்கம்… முத்தமிழறிஞர் கலைஞர்….

கலைஞர்… திருக்குவளையில் பிறந்து திருவாரூரில் தவழ்ந்து சீர்திருத்த கொள்கைகளை அணிந்து வளர்ந்த திராவிட இயக்கம் பெரியார் பள்ளியில் பேரறிஞர் கல்வியில் திராவிட கொள்கைகளை கற்றவர் திகட்டாத மொழியாம்…

ஜூன் 3, 2022

புதுக்கோட்டையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம்: அமைச்சர்கள் தொடக்கம்

புதுக்கோட்டையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தினை சென்னையில்  (03.06.2022) தொடங்கி வைத்தார். இதையடுத்து,  புதுக்கோட்டை பழைய…

ஜூன் 3, 2022