ஆக்கிரமிப்பு அகற்றுவதில் இருப்பவனுக்கு ஒரு நீதி, இல்லாதவனுக்கு ஒரு நீதியா? மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் இருப்பவனுக்கு ஒரு நீதி, இல்லாதவனுக்கு ஒரு நீதியா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்  கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட்…

ஜூன் 1, 2022

ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 1,000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை திட்டம்: அமைச்சர் தொடக்கம்

ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 1,000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை திட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணிய ன் தொடங்கி வைத்தார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூபாய்…

மே 31, 2022

திருவொற்றியூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்ற பார் உரிமையாளர் கைது

சென்னை திருவொற்றியூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்து வந்த பார் உரிமையாளர் ஜோஸ்வா (50) என்பவரை செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் சிறப்பு படை போலீஸார் கைது செய்து புதன்கிழமை…

மே 31, 2022

வடசென்னை அனல் மின் நிலைய சுடுநீரை கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்ற மீனவர்கள் எதிர்ப்பு

எண்ணூரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுடுநீரை கொசஸ்தலை ஆற்றில் விடுவதற்கு 8 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

மே 31, 2022

திருவொற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேரில் ஆய்வு

 திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது இங்கு நடைபெற்று…

மே 31, 2022

புதுக்கோட்டையில் இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் புகையிலை எதிர்ப்பு நாள் பேரணி

இந்திய பல்மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில் புகையிலை எதிர்ப்பு (31.05.2022) நாள் பேரணி   செவ்வாய் கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை…

மே 31, 2022

புதுக்கோட்டையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 279 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள்  ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில்  (30.05.2022)…

மே 31, 2022

  புதுக்கோட்டைபுத்தாஸ் வீரக்கலைகள் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

புதுக்கோட்டைபுத்தாஸ் வீரக்கலைகள் பயிற்சி முகாமில் பயிற்சி முடித்த வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.                   …

மே 31, 2022

உங்கள் ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி …

உங்கள் ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை எப்படி இணைப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணம்…

மே 31, 2022

கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்…!

கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்!  ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை. ‘தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்க வேண்டும்’…

மே 30, 2022