ஈரோடு மாவட்டத்தில் பொது கலந்தாய்வு மூலம் 260 போலீசாருக்கு பணியிட மாறுதல்

ஈரோடு மாவட்டத்தில் பொது கலந்தாய்வு மூலம் 260 போலீசாருக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பொது கலந்தாய்வு மூலம் 260 போலீசாருக்கு பணியிட மாறுதல் முகாம்…

மே 28, 2022

கோவையில் ஜவுளித்துறையில் பதிவு செய்தல் மற்றும் தாக்கல் செய்தல் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்

ஈரோட்டில் ஜவுளித்துறை பதிவு செய்தல் மற்றும் தாக்கல் செய்தல் குறித்த நேரடி விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது கோயம்புத்தூர் மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம் சார்பாக இணைய தளத்தின்…

மே 28, 2022

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியின் 15-ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. . வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.ஏ.குமாரசாமி தலைமை வகித்தார். முதல்வர் முனைவர்…

மே 28, 2022

கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றியும்.. சில கோரிக்கைகளும்…

தமிழக முதல்வருக்கு நன்றியையும் சில கோரிக்கைகளையும் கல்வியாளர்கள் சங்கமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர்  சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் முன்னிலையில் தமிழகத்திற்கான…

மே 28, 2022

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ஒரு வாசகியின் கடிதம்

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! ஒரு வாசகியின் கடிதம் எங்கள் ஊர் ஜெகதாப்பட்டினம். ஊர் பெயரை சொல்லும் போதே உள்ளத்தில் இனம்புரியாத ஆனந்தம்…. என்னுடையஎட்டு வயதை சற்று…

மே 28, 2022

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் தமுஎகச திருகோகர்ணம் கிளை மாநாடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருக்கோகர்ணம் கிளை மாநாடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது . கிளைத் தலைவர் முனைவர் சு.துரைக்குமரன் தலைமை வகித்தார்.…

மே 28, 2022

குழந்தை திருமணம்… காரணங்கள்… ஓர் அலசல்

குழந்தை திருமணம்… காரணங்கள்… ஓர் பார்வை.. உலகெங்கிலும் குழந்தைத் திருமணம் என்பது ஒரு சமூகப் பிரச்சினையாக இன்றளவும் இருந்து வருகிறது. இது குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறது.…

மே 27, 2022

கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர்: அமைச்சர்கள் திறப்பு

டெல்டா பாசனத்திற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, …

மே 27, 2022