மே 31 -ல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்பு முகாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.05.2022  நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.05.2022-ஆம் தேதி செவ்வாய்கிழமை…

மே 26, 2022

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து இடதுசாரிகளின் பிரசார இயக்கம் தொடக்கம்

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல் உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய பிரசார இயக்கம்…

மே 25, 2022

புதுக்கோட்டையி்ல் மே 27-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும்; இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 27.05.2022 (வெள்ளிக்…

மே 25, 2022

பொன்னமராவதியிலிருந்து திருச்சிக்கு புதிய பேருந்து சேவை: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொன்னமராவதியிலிருந்து திருச்சி வரை புதிய வழித்தட பேருந்தினை துவக்கி வைத்து, நமக்கு நாமே திட்டத்தின்…

மே 25, 2022

பிரதமர் மோடி தமிழகத்திற்குச் சேர வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியைத் தந்து உதவ வேண்டும்: சிபிஎம் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி தமிழகத்திற்குச் சேர வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியை வழங்கி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள உதவ வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

மே 25, 2022

இலங்கை மக்களுக்கு நிவாரண நிதி.. ஒரு மாத ஊதியத்தை வழங்கிய கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

இலங்கை மக்களுக்கு  சிபிஎம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை தனது ஒருமாத ஊதியதை வழங்கினார். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்…

மே 25, 2022

தருமசாலை தொடக்க நாள்:சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் கொடியேற்று விழா

புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் தருமசாலை தொடக்க நாளை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க…

மே 25, 2022

கடம்பூர் வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை..

கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையை  பட்டாசு வெடித்து வனத்துறையினர்  வனப்பகுதிக்குள் விரட்டினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர்…

மே 24, 2022

ஈரோட்டில்  ரயில் ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில்  ரயில் ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு ரயில் நிலையத்தில் (ஓடும் தொழிலாளர்) ரயில் ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக உரிமைகளை பறிக்கும் விதமாக மிரட்டியும், தொழில்…

மே 24, 2022

மே 27-ல் ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 27-ந் தேதி வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  வெளியிட்ட தகவல்: ஈரோடு கலெக்டர்…

மே 24, 2022