ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டாம்: அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை
ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டாம் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட…
ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டாம் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட…
எழுத்தாளர் அகிலன் பெயரில் விருது வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென தமுஎகச கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து முதல் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் பெயரில்…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (16.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு,…
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வாழ்த்து தெரிவித்தார். 2019-20 -ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு; தலைமையில் (16.05.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும்…
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி…
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக…
தமிழ்நாட்டில் மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்கி, ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர் களுக்கு விருதுகள், பரிசுகளை வழங்கிப் பாராட்ட வேண்டும் என தமிழ்நாடு…
நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற தமிழக ஜவுளி தொழிலின் உண்மை நிலையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்துச் செல்ல வேண்டும்…
தமிழ்நாட்டில் முதலாவதாக கழுதைப் பண்ணையை தொடங்கியுள்ள இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாபு.…