உயரமோ குறைவு… தன்னம்பிக்கையோ இமயமலை உயரம்..
ஈரோட்டை சேர்ந்தவர் கீதா குப்புசாமி. உயரம் குறைவாக இருந்தால் என்ன… மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம் என்பதை தன் செயலால் காட்டியவர். இப்போது கம்யூட்டர் சென்டர்…
ஈரோட்டை சேர்ந்தவர் கீதா குப்புசாமி. உயரம் குறைவாக இருந்தால் என்ன… மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம் என்பதை தன் செயலால் காட்டியவர். இப்போது கம்யூட்டர் சென்டர்…
திருக்கோகர்ணம் கோவிலில் சித்திரை திருவிழாநிறைவுற்றது நிறைவு நாளில் சுவாமி, அம்பாளுக்கு நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்…
மீன்பிடித் தடைக் காலம் என்பதால்ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனையானது. தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின்…
நம்பியூர் பேரூராட்சி 7 மற்றும் 12 -ஆவது வார்டு 70 நபர்களுக்கு வில்லையில்லா கேஸ் சிலிண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட …
கவிதைப்பக்கம்… நீதி… மருத்துவர் மு. பெரியசாமி.. நீதி… நேர்மையை கூர்மை செய்வதற்காகவே வாய்மை வக்காலத்து வாங்குகிறது! புனிதத்தை போர்வையாக்கி கொள்ளவே மனிதம் மாண்புகளை செய்கிறது! நன்மை நடக்கவேண்டும்…
தஞ்சாவூரில் சுதா கருத்தரிப்பு மையம் 17 -ஆவது கிளை திறக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் நடந்த ஈரோடு சுதா கருத்தரிப்பு மையம் 17 -ஆவது கிளையை, கே .ஜி. மல்டி…
புதுக்கோட்டை அனுமன் திருச்சபை சார்பில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்க்கெட்…
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4…
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளராக கார்த்திக் என்பவரை நியமனம் செய்து அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள்…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு (14.05,2022) வருகை தந்த தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி கூடுதல் பொறுப்பு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை, மாவட்ட…