ஷவர்மா உண்மையாகவே ருசியாக இருக்கா ? இல்லையா ? விரிவாக பார்ப்போம்

கடந்த சில நாட்களுக்கு முன் ஷவர்மா உணவு குறித்து தான் இந்தியா முழுவதும் வைரலாகியது. காரணம், கேரளாவில் நடந்த ஒரு துயர சம்பவம். கேரளாவில் காசர்கோடு அருகே…

மே 15, 2022

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கோலாகல கொண்டாட்டம்

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் முதல் நாளில் வெள்ளி விழா…

மே 14, 2022

அலமாரியிலிருந்து புத்தகம்… சோளகர் தொட்டி..!

 வீரப்பன் உலாவிய காடுகளில் வாழ்ந்த பழங்குடி தமிழர்களே சோளர்கள்! தொட்டி என்பது அவர்கள் வாழும் ஊரின் பெயர். அடர்ந்த வனம் சார்ந்த சிற்றூர்! தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற…

மே 14, 2022

தஞ்சை பெரியகோயிலில் முழு அடிப்படை வசதிகள்: எம்பி பழனிமாணிக்கம் தகவல்

தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களுக்குதேவையானஅடிப்படைவசதிகள் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கவேண்டும் என அனைத்துதுறை அலுவலர்களிடம் தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்…

மே 14, 2022

மேலப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பிரியாவிடை

புதுக்கோட்டை அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பள்ளியில் நடைபெற்ற  பிரிவு உபசார விழா வில் ஆனந்தக் கண்ணீருடன் மாணவர்களுடன் பிரியா விடை பெற்று சென்றனர்.…

மே 14, 2022

இந்திய கணிதவியலாளர் ராமானுஜத்துக்கு  இங்கிலாந்து கணிதவியலாளர் ஹார்டி எழுதிய பதில் கடிதம்..

 இந்திய கணிதவியலாளர் ராமானுஜத்துக்கு  இங்கிலாந்து கணிதவியலாளர் ஹார்டி எழுதிய பதில் கடிதம்.. அன்புள்ள ஐயா, உங்கள் கடிதம் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட கோட்பாடுகளை நான் மிகவும் ஆர்வத்துடன்…

மே 14, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மே 25, 26 ல் ஆய்வு: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மே 25 மற்றும் 26 ல் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: கடல் மீன்வளத்தை பாதுகாக்கும்…

மே 13, 2022

சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் மானியம் பெறலாம்: ஆட்சியர் தகவல்

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலமாக பிரதம மந்திரியின் விவசாய சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வயல்களில் தொடர்ந்து சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.…

மே 13, 2022

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் நெறிமுறைகள்: ஆய்வுக்குழு உறுப்பினருடன் ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் , மாவட்ட ஆட்சியர்…

மே 13, 2022

அக்னிநட்சத்திரம்… புதுகை சாந்தநாதர் ஆலய நந்தீஸ்வரருக்கு தண்ணீர் அபிஷேகம்

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  பிரதோஷ  வழிபாட்டில் நந்திகேஸ்வரருக்கு அக்னி நட்சத்திரத்தையொட்டி நல்ல மழை வேண்டியும்  கடும்வெயில் குறைய வேண்டியும்   தண்ணீர் அபிஷேகம் மற்றும் …

மே 13, 2022