வேலாடிப்பட்டி  அரசு உயர்நிலை பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

வேலாடிப்பட்டி  அரசு உயர்நிலை பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரசு உயர்நிலைப் பள்ளி வேலாடிப்பட்டியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட…

மே 13, 2022

தெற்கு ஆசியாவிலேயே முதல் விருது பெறும் தமிழர்..

தெற்கு ஆசியாவிலேயே முதல் விருது பெறும் தமிழர் மார்க்ஸை அம்பேத்காரை பெரியாரை படித்தவர்கள் எப்போதும் பிறருக்கு முன் மாதிரித்தான். அதுதான் மீண்டும் தற்போது நிரூபணமாகியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக்…

மே 13, 2022

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக புதிய யோசனைகளைக் கூறிய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதில்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நன்றி பாராட்டி மின் அஞ்சலில்  பதில் அனுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் ஆசிரியராகப்…

மே 13, 2022

அறந்தாங்கி ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகள்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு திட்டப் பணிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு…

மே 13, 2022

பொன்னமராவதி பேரூராட்சியில் ரூ.2.18 கோடியில் வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

பொன்னமராவதிபேரூராட்சியில் ரூ.2.18 கோடியில் கலைஞர் நகர்புற பேம்பாட்டு திட்டம் 2021-22 -ன் கீழ் வாரச்சந்தை மேம்பாடு செய்யும் பணிகளை  பூமி பூஜை செய்து  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி…

மே 13, 2022

புதுக்கோட்டையில் முன்னாள் படைவீரர் குறைகேட்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  கவிதாராமு  தலைமையில் நடைபெற்றது.  நமது நாட்டை காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டமுன்னாள்…

மே 13, 2022

மே 14 ல் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் வருகிற 14.5.2022 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு…

மே 12, 2022

வெங்கடேஸ்வரா பள்ளியில் சர்வதேச யோகாதின முன்னோட்ட யோகாசன பயிற்சி

சர்வதேச யோகாதின முன்னோட்ட யோகாசன பயிற்சி புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்திற்கான பயிற்சி முகாம் நடை பெற்றது. இந்திய அரசின்…

மே 12, 2022

கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தக்கோரி மனுகொடுக்கும் போராட்டம்

கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வலியுறுத்தி  விவசாயத்தொழிலாளர்கள் 600-க்கும் மேற்பட்டோர் மனுக்கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தக்கோரி அகில…

மே 12, 2022

புத்தக(புது)க்கோட்டையில் புத்தகத் திருவிழா2022… ஆட்சியருடன் ஆலோசனை

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா(2022)  நடத்துவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அவர்களை,  கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் நா. முத்துநிலவன், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள்  மணவாளன்,…

மே 12, 2022