திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் இசைக்கருவிகள் தயாரிக்க உதவும் மரங்கள் வளர்க்கும் திட்டம் தொ

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை , மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி கவின்மிகு தஞ்சை இயக்கம்,  தன்னார்வ…

மே 12, 2022

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

மதுரை மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னதாக   மாநகராட்சி பட்ஜெட் கூட்டமானது மேயர் இந்திராணி பொன்வசந்தம் தலைமையில்…

மே 12, 2022

புதுக்கோட்டை கட்டிடப்பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு

புதுக்கோட்டை கட்டிட பொறியாளர் சங்கம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்தது)  2022 – 2023 ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் பணி…

மே 12, 2022

பிரதமரின் மிசன் அமிரித் சரோவர் திட்டம்: ஆட்சியருடன் காணொளியில் ஆய்வு

பிரதமரால்  தொடக்கி வைக்கப்பட்ட மிசன் அமிரித் சரோவர் திட்டத்தின் கீழ்  புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 கிராமங்க ளில் உள்ள குளங்களை புனரமைப்பு செய்து மறுகட்டுமானம் செய்யும் பணிகள்…

மே 12, 2022

ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு அமைச்சர் ரகுபதி பாராட்டு

அகில இந்திய அளவில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சிறந்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சுபாஷ் யாதவ்…

மே 12, 2022

புதுக்கோட்டையில் காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

புதுக்கோட்டையில் காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டையில் காது மூக்கு தொண்டை  மருத்துவர்கள் சங்கத்தினர்    பதவியேற்பு விழா எம். ஏ.…

மே 12, 2022

கோடையின் தாகத்தை தணிக்க பயனளிக்கும் மண் பானை..

மண் பானையில் தண்ணீர் சேமித்து வைத்துக் குடிக்கும் பழக்கம் மிகச் சிறந்த ஆரோக்கியப் பழக்கமாக நமது தமிழக மருத்துவர்கள் கூறுகிறார்கள். சுவாசிக்கும் பானை: வீட்டில் உள்ள பிளாஸ்டிக்…

மே 12, 2022

வறுமையிலும் நேர்மை: தேவகோட்டை மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள்

வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்ட பள்ளி மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மை மாணவருக்கு பாராட்டு…

மே 12, 2022

புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று இழுத்து மூடிய பெண்கள்…

புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று பெண்கள் இழுத்து மூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாக…

மே 12, 2022

அறந்தாங்கியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கல்

அறந்தாங்கியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு மற்றும் சாதனை யாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நைனா முகமது கலை அறிவியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு…

மே 12, 2022