புதுக்கோட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்- ஆர்டிஓ தொண்டு நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், புதுக்கோட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் ஆர்டிஓ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு…

மே 12, 2022

பொன்னமராவதி அருகே தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி

மறவாமதுரை ஊராட்சியில் தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில்  பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் வட்டம் மறவாமதுரை கிராமத்தில் தீயணைப்பு மற்றும்…

மே 11, 2022

காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்: மே18 -ல் ஏலம் விடப்படுமென காவல்துறை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினரால் மது தொடர்பான குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்படுமென  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் பல்வேறு காவல்…

மே 11, 2022

புதுக்கோட்டை மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி சார்பில் புதிய கிளைகள்- ஏடிஎம் மையங்கள்: அமைச்சர் ரகுபதி திறந்து வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், புதுக்கோட்டை, தேனிப்பட்டியில் புதிய கிளைகளையும், அரிமளம், விராலிமலையில் புதிய ஏடிஎம் மையங்களையும்  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து,…

மே 11, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், 15.91 ஏக்கர் நிலப்பரப்பில் 26 நபர்களை…

மே 11, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரத்துவாரிகளை தூர் வார ரூ. 1.11 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வல்லநாடு…

மே 11, 2022

கல்வி விடுதிகளில் பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணியிடங்கள்: மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட…

மே 11, 2022

குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டைநகர் மன்றத்தில்  தமிழ் நாடு குத்துச் சண்டை கழகம் நடத்தும் மாநில  அளவிலான ஆடவர், மகளிர் சப் ஜுனியர் குத்துசண்டைபோட்டிகள்  கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. குத்துச்சண்டை…

மே 11, 2022

பள்ளி அறிவியல் மன்றங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்: பேராசிரியர் வி.பி. ஆத்ரேயா

பள்ளிகளில் செயல்பட்டு வரும் அறிவியல் மன்றங்களை மேம்படுத்தி அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் பொருளாதாரப் பேராசிரியர் வி.பி. ஆத்ரேயா . புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல்…

மே 11, 2022

அலமாரியிலிருந்து புத்தகம்… எஸ். ராமகிருஷ்ணனின்.. தேசாந்திரி…

எஸ். ராமகிருஷ்ணனின்.. தேசாந்திரி.. தனது பயணங்களிலிருந்து கற்றுக் கொண்டதும்பின்பற்று வதும், நினைவில் வைத்திருப்பதும் குறித்த பதிவுகளே இந்த புத்தகம். “சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, காற்றின் தீராத…

மே 11, 2022