அமெரிக்க தலைநகரில் தமிழ் விக்கி வெளியீட்டு விழா… எழுத்தாளர் ஜெயமோகனின் அனுபவப் பகிர்வு…

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மே 7 -ஆம் தேதி நடைபெற்ற தமிழ் விக்கி வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற எழுத்தாளர் ஜெயமோகனின் அனுபவப் பகிர்வு.… உங்களுக்காக..…

மே 11, 2022

ஒரே நாளில் 2 விருதுகள் பெற்ற ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை

ஈரோடு அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவ மனைக்கு ஒரே நாளில் 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு பெருந்துறை சாலையில்  அபிராமி கிட்னி கேர் டாக்டர்…

மே 11, 2022

மத்திய பாஜக அரசைக்கண்டித்து ஈரோடு காங்கிரஸார் நடைபயணம்

மத்தியில் உள்ள பா.ஜ. அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுமுடியிலிருந்து பிரசார நடைபயணம் தொடங்கியது. மத்தியில் உள்ள பா.ஜ. க அரசைக்…

மே 11, 2022

புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு…

மே 11, 2022

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்தும திமுக சார்பில்  (மே10) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்று  மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட…

மே 10, 2022

திருச்சி கள்ளிக்குடி காய்கனி வணிக வளாகத்தை, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்: வைகோ

திருச்சி கள்ளிக்குடி காய்கனி வணிக வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென  மதிமுக பொதுச்செயலர் வைகோ  வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:திருச்சி மாவட்டம்,…

மே 10, 2022

பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு சீமான் கண்டனம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்திருப்பது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் …

மே 10, 2022

உரிமம் பெறாமல் எலிபேஸ்ட் போன்ற பூச்சிக்கொல்லி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் கவிதா ராமு எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யும் விற்பனை யாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

மே 10, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கீழ்காணும் 85 கிராம பஞ்சாயத்துகளில் (10.05.2022) செவ்வாய்க்கிழமை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.…

மே 9, 2022

விளையாட்டு செய்திகளுக்காக மேம்பாட்டு ஆணைய செயலி: மே 12 -க்குள் பதிவு செய்யலாம்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியான  TN Sports (Adukalam App) ஆடுகளம் செயலியில் 12.05.2022-க்குள் பதிவு செய்துகொள்ளலாம். இது தொடர்பாக…

மே 9, 2022