கால்நடை உதவியாளர் பணிக்கான  நேர்காணலுக்கு வந்தவர்கள் நேர்காணல் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து   சாலைமறியல்

புதுக்கோட்டை கால்நடை பண்ணைக்கு கால்நடை உதவியாளர் பணிக்கான  நேர்காணலுக்கு வந்தவர்கள் நேர்காணல் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து   சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கால்நடை…

ஏப்ரல் 28, 2022

பள்ளி மேலாண்மைக் குழு: வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த நடமாடும் ஊர்திகள் மூலம் பொதுமக்களுக்கு 2 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள…

ஏப்ரல் 27, 2022

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் நமக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன?

பெட்ரோல் பங்க்குகளில் நமக்கு நிறைய உரிமைகள் இருக்கின்றன. எரிபொருள் நிரப்பினாலும் சரி அல்லது நிரப்பாவிட்டாலும் சரி, ஒரு சில முக்கியமான வசதிகளை நாம் இலவசமாகவே பெற முடியும்.…

ஏப்ரல் 27, 2022

ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை திட்டங்களின் செயல்பாடு: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட அளவில் 2022-23 ஆம்…

ஏப்ரல் 27, 2022

ரமலான் திருநாளன்று நாடாளுமன்ற நிலைக்குழு பயணம்: மதுரை எம்பி வெங்கடேசன் கண்டனம்

ரமலான் திருநாளன்று நாடாளுமன்ற நிலைக்குழு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள செயல் தேசத்தின் பன்மைத்துவ உணர்வை மதிக்கத்தவறும் போக்கு என்றுவ மதுரை   எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

ஏப்ரல் 27, 2022

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மீன்பிடித்திருவிழா

பொன்னமராவதி அருகே ஏனாதி பெரிய கண்மாயில் நடைபெற்ற  மீன்பிடி திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  மீன்பிடி திருவிழாவை முன்னிட்டு பொன்னமராவதியை சுற்றி உள்ள கிராமங்களான மேலைச்சிவபுரி,…

ஏப்ரல் 27, 2022

மதுரை அருகே கோயில் திருவிழாவில் கிடாய் முட்டு திருவிழா

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், கல்புளிச்சான் பட்டி கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு விழா நடைபெற்றது. உயர்நீதிமன்ற அனுமதி பெற்று…

ஏப்ரல் 27, 2022

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன மசோதா: காங்கிரஸ் எம்பி வரவேற்பு

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்க அதிகாரம் என்ற சட்ட மசோதாவை நான் வரவேற்பதாக சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம்…

ஏப்ரல் 27, 2022

கண்மாய் குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்: ஆட்சியர் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம், வீடுகட்டும் பொதுமக்கள் ஆகியோர் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும்…

ஏப்ரல் 27, 2022