ஆலங்குடி தொகுதி வேப்பங்குடி பள்ளியில் வரும் முன் காப்போம் திட்ட முகாம்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி…

மார்ச் 30, 2022

பள்ளி மாணவர்களுக்கு குட்கா,புகையிலை, மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் குட்கா,புகையிலை, மது மற்றும் பெண்கள் சுய பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. திருச்சி சரக…

மார்ச் 30, 2022

உலக இட்லி தினம் (மார்ச்30) இன்று…!

தென்னிந்தியாவில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாப்பிடும் உணவு இட்லி. தென்னிந்தியர்களின்  உணவு  என்று வடஇந்தியர்களின்  மனதில் நிற்பது  இட்லியும் தோசையும்தான். ஆனால் இட்லி இந்தியாவில் தோன்றிய…

மார்ச் 30, 2022

சிறுபத்திரிகைகளை காப்பாற்ற வேண்டும்: இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை

சிறு பத்திரிகைகளை காப்பாற்ற முன்வரவேண்டுமென தமிழக முதல்வருக்கு இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் துணைத்தலைவர்  க.அசதுல்லா…

மார்ச் 30, 2022

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாணவர்களின் பிரச்னைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கூகுள் மீட் சமூக இணைய ஆய்வரங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாணவர்களின் பிரச்சினைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆய்வரங்கம் கூகிள் மீட் சமூக இணையம் வாயிலாக நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாநிலத் தலைவர்…

மார்ச் 30, 2022

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்…

சே குவேராவின் இறுதி நாட்குறிப்புகள்.. 1966 -இல் நவம்பர் 7 -ஆம் தேதி தொடங்கிய அவர் பொலிவிய பயணம், அங்கு நிகழ்த்திய புரட்சியின் போக்கு என தொடங்கி,…

மார்ச் 29, 2022

2022-2023-ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடுஅரசு வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறை சார்பில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப் பட்டுள்ளது. 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு புதிதாக தொழிற்பள்ளிகள் துவங்கவும், ஏற்கெனவே உள்ள தொழிற் பள்ளிகளுக்கு…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில்  சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகை: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  (29.03.2022) வழங்கினார். பட்டு விவசாயிகளை…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா: ஆட்சியர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வருகின்ற ஏப்ரல் 2வது வாரத்தில் 7 நாட்கள் 75-வது சுதந்திர தினவிழா – சுதந்திர திருநாள் அமுதப்…

மார்ச் 29, 2022

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்து பார்வையிட்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை தூய மரியன்னை…

மார்ச் 29, 2022